இந்த வார ஆனந்த விகடன் பக்கம் எண் 99 உடனே படிக்கவும்.
கருணாநிதிக்கு சொரணை இருந்தால்குற்ற உணர்ச்சியில் எங்காவது ஓடிப் போகத்தான் வேண்டும்.நேரம் இல்லாத காரணத்தால் இப்போதைக்கு இவ்வளவேஅந்தக் கட்டுரை பற்றி பின் விரிவான பதிவை எழுதலாம்.
குடும்பத்துடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார். பாவம் அவருக்கு தெரியாது ஈழத்தில் நடந்தது.இல்லை எனில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து கஷ்டபட்டு கனிமொழிக்கும் சீட் வாங்கியிருப்பார்.
இளம் ரத்தமாக இருந்தபோது மக்களை சூடேற்றி குளிர் காய்ந்தவர் இப்போது சிங்களவர்களை கோபப்படுத்தாதீர் என்று அம்சா ரேஞ்ச்க்கு அடக்கி வாசிக்க அவர் ரத்தம் சுட்டிவிட்டது என்பதுமட்டும் காரணமல்ல. வேண்டுமளவுக்கு எல்லாம் கிடைத்து விட்டது. இனி கிடைப்பதையும் கைநழுவிப் போய்விடக் கூடாது என்கிற சுயநலம் தான்
குடும்பத்துடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்.
ReplyDeleteபாவம் அவருக்கு தெரியாது ஈழத்தில் நடந்தது.இல்லை எனில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து கஷ்டபட்டு கனிமொழிக்கும் சீட் வாங்கியிருப்பார்.
நண்பர் செம்போத்துக்கு
ReplyDeleteஅவருக்கு தெரியாதது
எதுவுமே இல்லை
இளம் ரத்தமாக இருந்தபோது
மக்களை சூடேற்றி குளிர்
காய்ந்தவர்
இப்போது சிங்களவர்களை
கோபப்படுத்தாதீர்
என்று அம்சா ரேஞ்ச்க்கு
அடக்கி வாசிக்க
அவர் ரத்தம் சுட்டிவிட்டது
என்பதுமட்டும் காரணமல்ல.
வேண்டுமளவுக்கு எல்லாம்
கிடைத்து விட்டது.
இனி கிடைப்பதையும்
கைநழுவிப் போய்விடக் கூடாது
என்கிற சுயநலம் தான்
நண்பர் செம்போத்துக்கு
ReplyDeleteநாளை முரசொலி
பாருங்கள்
ஆனந்த விகடனை
சகட்டு மேனிக்கு
போட்டுத் தள்ளப் போகிறார் தமிழினத் தலைவர்
கருணாநிதியை விடுங்கள்
ReplyDeleteமனித உரிமைப் போராளி
கனிமொழி என்ன செய்து கொண்டிருக்கிறாள்