Thursday, July 2, 2009

என்னைப் பற்றி

என்னைப் பற்றி சொல்வதற்குபெரிதாக ஒன்றும் இல்லை என்றேகருதுகிறேன்.சினிமாவில் சாதிக்க வேண்டும்என்று புறப்பட்டு சரியான வாய்ப்புகளைஉருவாக்கிக் கொள்ளத் தெரியாமல்திரும்பி ஊருக்கே ஓடிப் போனஇளைஞன் நான்.இப்போதும் வாய்ப்புகளுக்காககதவுகளைத் தட்டசரியான கதவாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.உலகப் பட அறிமுகம் இல்லை.ஆனால் நல்ல படங்களைஇயக்க வேண்டும்என்ற தணியாத தாகம்உண்டு. சீரியலுக்குவசனம் எழுதிய அனுபவம் உண்டு. ஒழுங்காக பணம்வராததால் அதையும்பாதியில் விட்டுவிட்டேன்.இப்போதைக்கு இதுபோதும்....

No comments:

Post a Comment