tag:blogger.com,1999:blog-47321557223799405992024-03-13T22:17:37.061-07:00பொன்னுசாமிநான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசிவே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-90139814029932579912012-06-22T07:44:00.001-07:002012-06-22T07:44:11.615-07:00ஓய் திஸ் கொலவெறி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-w8tvkBNf1zA/T-SEoTzDRFI/AAAAAAAAANE/E1uYqcs04zM/s1600/dhanush-shruti-hassan-hot.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-w8tvkBNf1zA/T-SEoTzDRFI/AAAAAAAAANE/E1uYqcs04zM/s320/dhanush-shruti-hassan-hot.jpg" width="270" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சென்னை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அருகே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கல்லூரி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">முதலாமாண்டு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மாணவர்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தங்களுடன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பள்ளி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இறுதி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வகுப்புப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">படித்த</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இளம்பெண்ணை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாலியல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பலாத்காரம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செய்த</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நிகழ்வு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குறித்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அண்மையில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செய்தித்தாளில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">படித்திருப்பீர்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சில</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆண்டுகளுக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">முன்பு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பதினைந்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வயது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சிறுமியை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கற்பழித்த</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பதினேழு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வயதான</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சென்னை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இளைஞர்களுக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நீதிமன்றம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கடந்த</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வாரம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தண்டனை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வழங்கியது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பெங்களூரூவில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கல்லூரி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">முதலாமாண்டு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மாணவி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஒருத்தி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தன்னுடைய</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அந்தரங்க</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">புகைப்படங்களை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வெளியிடுவதாக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மிரட்டிய</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">முன்னாள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காதலை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொலை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செய்ய</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஐந்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">லட்சம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> (!) </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொடுத்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கூலிப்படையை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அமர்த்திய</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செய்தியை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இன்று</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">படித்தேன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அதிர்ந்தேன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பதின்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வயதுகளில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குற்றச்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செயல்களில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஈடுபடுவோரின்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">எண்ணிக்கை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நாளுக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நாள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அதிகரித்துக்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொண்டே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வருகிறது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குறிப்பாக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இதுபோன்ற</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குற்றச்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செயல்களுக்குப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பின்னால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாலியல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வக்கிரங்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஒளிந்திருப்பதுதான்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மிகவும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வேதனை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அடையச்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செய்கிறது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வர்க்க</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வேறுபாடுகள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இன்றி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அனைத்துத்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தர்ப்புகளிலும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாலியல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வக்கிரங்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வியாபித்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வருகின்றன</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வீட்டில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அடைக்கலம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தேடி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வந்த</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காதல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">திருமணம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செய்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொண்ட</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தம்பதியை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொலை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செய்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">புதைத்த</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தந்தையை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மூன்று</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆண்டுகளுக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பிறகு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காட்டிக்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொடுத்திருக்கிறாள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஒரு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மகள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இச்சம்பவம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நடந்தது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஒரு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தமிழகத்தின்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">எங்கோ</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஒரு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மூலையில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">உள்ள</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குக்கிராமத்தில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">என்றால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நம்ப</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">முடிகிறதா</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">? </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இக்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொலைக்கும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பின்னணியிலும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காமவெறியே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காரணமாக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இருந்திருக்கிறது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இதுபற்றி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தீவிரமாக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">யோசித்தால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அண்மையில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> ‘</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாலை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">’ </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பட</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இயக்குநர்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நண்பர்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ம</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">.</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செந்தமிழன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">என்னிடம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சொன்ன</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஒரு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சொல்லாடல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மனதிற்குள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வந்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">போனது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, ‘</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாலியல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வறுமை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">’
(sexual poverty). </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இந்தத்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தலைமுறை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இளைஞர்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாலியல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வறுமையில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சிக்கித்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தவிப்பதாகவே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நினைக்கிறேன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">; </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அச்சப்படுகிறேன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பல</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நாள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பசியில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வாடும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பரம</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஏழையின்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கண்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">எதிரே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">விருந்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சாப்பாடு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பரிமாறப்பட்டால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அவன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பறித்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சாப்பிடத்தானே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">செய்வான்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இயல்புதானே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">எங்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">திரும்பினாலும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நம்முடைய</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">திரைப்படங்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தொலைக்காட்சி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நிகழ்ச்சிகள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அலங்கார</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">விளக்குகளில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஜொலிக்கும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வணிக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">விளம்பரங்களில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆண்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பெண்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அரைகுறை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆடைகளில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வந்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">போகிறார்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இங்கெல்லாம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆண்களும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பெண்களும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாலியல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இச்சையைத்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தூண்டுகிற</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அசைவுகளை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அநாயாசமாக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வெளிப்படுத்துகிறார்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இச்சையைத்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தூண்டிவிட்டுவிட்டு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அதை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அடுக்குவதற்கான</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வாய்ப்பை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மட்டும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வழங்காமல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">விட்டால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தட்டிப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பறித்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தின்னப்பதே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நியாயமாகி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">விடுகிற</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அபாயம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இருக்கிறது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மேற்கத்திய</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கலாசாரமும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நவநாகரீக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வாழ்க்கை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">என்கிற</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பேரிலும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பரவிவரும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாலியல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வக்கிரங்களுக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இடையே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வாழ்ந்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வரும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இளைய</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தலைமுறையினருக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நீங்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">புலனடக்கத்தைப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பற்றி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வகுப்பெடுக்க</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">முடியாது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஒரு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பக்கம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வாய்ப்பும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வசதியும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">உள்ள</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆண்களும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பெண்களும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இருசக்கர</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வாகனங்களில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கட்டிப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பிடித்துக்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொண்டு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பறக்கிறார்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. ‘</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">’, ’</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சினிஃப்ளக்ஸ்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">’, ‘</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தீம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பார்க்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">’, ’</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ரிசார்ட்ஸ்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">’, ’</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பீச்ஹவுஸ்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">’, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பார்ம்ஹவுஸ்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">’ </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">போன்றவை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பெருநகரங்களின்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அடையாளங்களாக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மாறி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வருகின்றன</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பணம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">படைத்த</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பதின்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பருவத்தினர்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கூடிக்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">களிக்கும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இந்த</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இடங்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நள்ளிரவு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தாண்டியும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">போதை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வஸ்துகளால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தள்ளாடுகின்றன</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆனால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இன்னொரு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பக்கம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சாதாரண</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பின்னணியில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">உள்ள</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஓர்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இளைஞன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தோழியுடன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பூங்கா</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கடற்கரைக்குப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">போனால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கூட</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கலாசார</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காவலர்களான</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காவல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">துறையினரால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">விரட்டி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அடிக்கப்படுகின்றனர்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மனித</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வக்கிரங்களை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காசு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பண்ணத்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">துடிக்கும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">திரைப்படம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">உள்ளிட்ட</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பொழுது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">போக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அம்சங்களால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இன்றைய</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மனிதர்களின்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">உளவியல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மாறி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வருகிறது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கடைக்கண்ணால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பார்க்க</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வேண்டும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">என்கிற</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">திருப்தியடையாத</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆசைகளின்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வெளிப்பாடாகவே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இன்றைய</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நவநாகரீக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">உடைகள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மாறிவிட்டன</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இன்றைக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆடைகள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கூட</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காமவெறியைத்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தட்டி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">எழுப்புவதற்கென்றே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">திட்டமிட்டு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தயாரிக்கப்படுகின்றன</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆடைகள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வெறும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆடைகளாக</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இல்லாமல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காமவெறி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தூண்டும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சாதனமாகி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">விட்டது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இந்த</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சூழ்நிலையில்தான்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சட்டப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பேரவையில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அமர்ந்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொண்டு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha; mso-hansi-font-family: Latha;">,</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மக்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பிரதிநிதிகள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆபாசப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">படங்களை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பார்த்துக்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொண்டிருக்கிறார்கள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வயிற்றுப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பசிக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சோறிடலாம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">.. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாலியல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வறுமைக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">போடும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தீனி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">.. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">யானைப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பசிக்கு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சோளப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பொறிதான்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">!!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">‘</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஓய்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">திஸ்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொலவெறி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">’ </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாடலை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குழந்தைகள்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பாடிக்கேட்டு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மகிழும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நாம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஏழாம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வகுப்பு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சிறுவன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆசிரியையை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கத்தியால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குத்திக்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொன்ற</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொலை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வெறியை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அறிந்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அதிர்ச்சி</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அடைவது</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மட்டும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">எந்தவகையில்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நியாயம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">?! <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குதிரையைப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">போல</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கடிவாளம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கட்டிக்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கொண்டு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வாழ</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">முடியாதுதான்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">ஆனால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha; mso-hansi-font-family: Latha;">,</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">காந்தியின்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">மூன்று</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குரங்குகளைப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">போல</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கெட்டதை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கேட்காமல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கெட்டதைப்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பார்க்காமல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">கெட்டதை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">பேசாமல்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நாமே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இருந்து</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">விட்டால்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">, </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">நம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">குழந்தைகளும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">புலனடக்கத்தோடு</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">வளரும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">. </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">அதற்கான</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">முயற்சியை</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இன்றே</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">தொடங்குவோம்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">..<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">(</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">இன்னும்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: "Arial Black";">சொல்வேன்</span><span style="font-family: "Arial Black","sans-serif"; mso-bidi-font-family: Latha;">) <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
</div>வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-42469841635546726292012-05-04T02:25:00.002-07:002012-05-04T02:25:49.820-07:00மீசைப் பெண்கள்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-X43X3shs5Ns/T6OgYaI17ZI/AAAAAAAAAM4/-hpgPi33b7U/s1600/6a00d83451e86969e20120a678b656970c-800wi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" mea="true" src="http://1.bp.blogspot.com/-X43X3shs5Ns/T6OgYaI17ZI/AAAAAAAAAM4/-hpgPi33b7U/s320/6a00d83451e86969e20120a678b656970c-800wi.jpg" width="228" /></a></div>
சாலைகளில் எதிர்படும் இளம்பெண்களை கண்டும் காணாமல் கடந்து விடும் வயதை கடந்து விடவில்லை நான். ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஈர்ப்பு ஆதாம் ஏவால் காலம் தொட்டு தொடர்வதுதான். எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்கிற விஞ்ஞான உண்மையை மறுப்பதற்கில்லை. பெண்ணின்றி அமையாது ஆணின் உலகு என்பதுதானே உண்மை. ஆனால், முன்பைப் போல் இல்லாமல் இளம்பெண்களை அவதானிக்கும் போது மகிழ்ச்சியை விட வருத்தமே மேலெழுகிறது. <br />
<br />
நேற்று மாலை கூட கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு மகளீர் கல்லூரியை கடந்த போது மாணவிகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். முன்பாக இருந்தால் வெறும் மகிழ்ச்சி மட்டுமே மிகுந்திருக்கும். இப்போதோ அவர்களைக் கவனிக்கும் போது வருத்தமே மிஞ்சியது. ஆம்.. பெண்களின் முகத்தில் தெரியும் மாற்றம் என்னை அப்படி வருத்தமேற்படச் செய்கிறது.<br />
<br />
அண்மை காலமாக நான் சந்திக்கும், சாலையில் கடக்கும் இளம் பெண்களில் பெரும்பான்மையினருக்கு முகத்தில் ஆண்களைப் போல் மீசை முளைத்திருப்பதை பார்க்க முடிகிறது. நெருங்கிப் பழகும் தோழிகளில் பலருக்கு முகத்தில், தாடைகளில், கழுத்தில் ரோமங்கள் வளர்ந்திருப்பதை பார்க்க பாவமாக இருக்கிறது. இப்படியே போனால் நம் இலக்கியங்களில், ஓவியங்களில், புராணங்களில் ரசித்த பெண்ணழகை இனி ரசிக்கவே முடியாதோ என்கிற ஆற்றாமை ஏற்படுகிறது. <br />
<br />
ஏனிந்த மாற்றம்? இந்தப் பெண்களுக்கு என்ன ஆயிற்று? யோசித்துப் பார்த்தால் நெருங்கிய உறவுப் பெண்கள், ஏன் என் தங்கை கூட மெல்லிய மீசையோடு என்னைப் பார்த்து புன்னகைப்பது முகத்தில் அறைந்தாற் போல் ஞாபகத்துக்கு வந்து பயமுறுத்துகிறது. என்னுடைய பள்ளிப் பருவத்தில், பத்தாண்டுகளுக்கு முந்தைய என்னுடைய கல்லூரி பருவத்தில் இப்படியான சிக்கலோடு பெண்களை காண்பதே அரிதாக இருந்தது.<br />
<br />
சிறு வயதில் பார்த்த ஒரு திரைப்படத்தில், “ஆண்களை விட பெண்களுக்கு வசீகரம் அதிகமாக இருக்க என்ன காரணம்” என்ற கேள்விக்கு படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். “அதுதான் முள் முளைக்கும் முகத்துக்கும் பூப் போன்ற முகத்துக்கும் உள்ள வித்தியாசம்” என்று சொல்லுவார். அப்போது, திரையரங்கில் கரவோசை அடங்க வெகுநேரம் ஆகும். இன்றைக்கு நிலைமை தலைகீழ். காரணம் என்ன?<br />
<br />
இணைய தளங்களில் பெண்களின் மீசை சிக்கல் குறித்து தேடினேன். எனக்குத் தெரிந்த சில மருத்துவர்களிடம் பேசினேன். இன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மீசை, தாடி வளரும் சிக்கல் இருப்பதை அவர்களும் ஒப்புக் கொண்டனர்.<br />
<br />
கரு முட்டைப் பையில் மாற்றங்களோ அல்லது அட்ரினல் சுரப்பில் கோளாறுகளோ வந்தால் சுரப்பி நீரை அதிகளவில் சுரக்க வைத்துவிடும். கரு முட்டைப்பையில் தோன்றும் நீர்க்கட்டிகள்தான் பெரும்பாலான பெண்களுக்க முடி வளர்ச்சியைத் தோன்றுவிக்கின்றன. அதில் இளம்பெண்கள் அதிமாகப் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாதவிலக்கு சரியாக வராமல் போகும். உடல் பருமன் கூடும். <br />
<br />
கரு முட்டைப்பையில் ஏராளமாக இருக்கும் சினை முட்டைகள் நன்கு வளர்ச்சி பெற முடியாமல் நீர்க் கோர்த்துக் கொண்டு நீர்க்கட்டிகளை இரண்டு கரு முட்டைப் பைகளிலும் உருவாக்கி விடும். முட்டை வளர்ச்சி தடைபடுவதால் பெண்மைக்குத் தேவைப்படும் இயக்குநீரான ஈஸ்ட்ரோஜென் (Estrogen) அதிகமாகச் சுரக்க கரு முட்டைப் பையில் உள்ள இணைப்புத் திசுகளில் இருந்து ஆண்ட்ரோஜென் (androgen) ஹார்மோன் அதிகமாகிவிடும். எனவே மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு முடி வளர ஆரம்பித்து விடுகிறது. <br />
<br />
இந்த ஈஸ்ட்ரோஜென் அதிகளவு சுரப்பதால் இவ்வளவு சிக்கல் உருவாகிறது என்பது புரிகிறதா.. ஆனால் இது புரியாமல்தான் ஈஸ்ட்ரோஜேன் எனும் ஹோர்மோன் ஊசி போடப்படும் கறிக்கோழிகளை அதிகளவில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது 10 முதல் 12 வயதுக்குள்ளாக சிறுமிகள் பூப்பெய்து விடுவதும் அதிக உடல் பருமன் மற்றும் முகத்தில் முடி வளர்வது என பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. <br />
<br />
இந்தக் கறிக்கோழிகளை சாப்பிடும் ஆண்களுக்கும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. <br />
<br />
மாறாக கிராமங்களிலும் ஏழ்மை நிலையிலும் வாழும் பெண்களிடம் இதுபோன்ற குறைபாடுகளை காண்பது அரிதாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் நகர வாசிகள் நாட்டுக் கோழியை மறந்து கறிக் கோழிக்கு மாறிவிட்டனர். காலையில் நடைப்பயிற்சி செய்கிறோம் என்று கைவீசி நடப்பவர்கள் மளிகைக் கடைக்குக் கூட ஸ்கூட்டியில் செல்வதை என்னவென்று சொல்வது? நகரங்களில் வீட்டு வேலைகளுக்கு இயந்திரங்கள் குவிந்து விட்டன. அதனால்தான் அலமாரியில் மருந்துப் பெட்டிகளில் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டன.<br />
<br />
இன்றைய நவீன வாழ்க்கையில் மாதவிடாய் சிக்கலும் மகப்பேறு சிக்கலும் இல்லாத மகளீரை பார்ப்பதே அரிது!! மருத்துவரைப் பார்க்காமல் மாத்திரைகளை விழுங்காமல் எத்தனை பேரால் இங்கே பிள்ளைப் பெற்றுக் கொள்ள முடிகிறது?<br />
<br />
நொறுக்குத் தீனிகள், ஹோர்மோன் ஊசி போடப்பட்ட உணவுப் பண்டங்கள், தொலைக்காட்சி முன்பு செலவாகும் கணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் இவற்றால் நம் பெண்கள் சோம்பேறிகளாகவும், நோயாளிகளாகவும் மாறுவதுடன் பெண் தன்மையையே இழந்து வருகின்றனர். <br />
<br />
உலகமயமாதல் சூழலில் மாறிவரும் வாழ்க்கைமுறையால் பெண்கள் பெண்மையை இழந்து வருவது எவ்வளவு அபாயகரமானது! வேதனையாது!! இந்த உலகம் உருவானதே பெண்கள் கருவானதால் தானே!! பெண்கள் பெண்மையை இழந்து விட்டால் இந்த உலகம் என்ன ஆகும்? <br />
<br />
<br />
(வே.வெற்றிவேல்சந்திரசேகர்)<br />
<br />
<br />
<br />
</div>வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-48572756877782028442012-04-20T19:27:00.000-07:002012-04-20T19:27:53.669-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-uFIXiCJn524/T5IatzdOQJI/AAAAAAAAAMw/7_311XnW4Q4/s1600/boytv.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-uFIXiCJn524/T5IatzdOQJI/AAAAAAAAAMw/7_311XnW4Q4/s320/boytv.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b style="font-size: medium; text-align: left;"><span style="font-size: large;">சவப்பெட்டி!! </span></b></td></tr>
</tbody></table>
<span style="font-size: large;"><b><br /></b></span><br />
<br />
தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கதை விவாதம் நள்ளிரவு தாண்டியும் அதிகாலை வரை தொடர்கிறது.<br />
<br />
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நிலைமை பரிதாபமானது!
போட்டி நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து அதிலிருந்து மக்களை தங்கள் பக்கம் திருப்புவது எப்படி என்கிற போட்டியில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இந்தப் போட்டி ஆரோக்கியமானதா?
இன்றைக்கு 24 மணிநேரமும் தொலைக்காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. 200 தொலைக்காட்சி சேனல்களாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சேனல்களும் மக்களை ஈர்ப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.
“நான் எந்த ஆயுதத்தை ஏந்துவது என்பதை எதிராளிதான் முடிவு செய்கிறான்” என்று சொல்வார்களே. அப்படித்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நிலைமை இருக்கிறது.<br />
<br />
போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்களுடைய நிகழ்ச்சிகளின் தரத்தை, வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எதையாவது புதிதாக உருவாக்கி, அதை பார்வையாளர்களுக்கு படைக்க வேண்டிய அவசர அவசியம் அவர்களுக்கு.
இப்படி யாரோ ஒருவர் பணம் பண்ண செய்யும் முயற்சிக்கு மக்கள் தொலைக்காட்சி முன்பு அடிமை ஆக்கப்படுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய வேதனை.
பாவம். அவர்களும் என்னதான் செய்வார்கள்.<br />
<br />
24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை வழங்கியே ஆகவேண்டும். எதையாவது மக்களுக்குத் திணித்துக் கொண்டே இருக்க வேண்டும். மக்களை தொலைக்காட்சிப் பெட்டியோடு கட்டிப் போட வேண்டும்.<br />
<br />
இந்தப் போட்டியின் விளைவு என்ன? யார் யாரை எல்லாம் நம் வீட்டுக்குள் நுழைய விட மாட்டோமோ அவர்கள் நம் வரவேற்பு அறைக்குள் வந்து விடுகிறார்கள். பேய், பிசாசு, காமுகர்கள், குடிகார்கள், கொலைகாரர்கள், எண் கணித ஜோதிடர்கள் என ஒட்டுமொத்த அயோக்கியர்கள் நம் வீட்டுக்குள் தொலைக்காட்சி வழியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் விரும்புவது எல்லாம் நெடுந்தொடரில் நடக்கின்றன. அதைப் பார்த்து அவர்கள் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். ஒரு தொடரில் மாமியாரை மருமருகள் பழிதீர்க்கிறார். அதைப் பார்த்து மருமகள்கள் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். இன்னொன்றில் மருமகளை மாமியார் பழிவாங்குகிறார். அதைப் பார்த்து மாமியார்கள் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள்.<br />
<br />
குழந்தைகளின் தொலைக்காட்சி உலகத்தில் குண்டு வீசுகிறார்கள். துப்பாக்கியில் சுடுகிறார்கள். வாள் சண்டை போடுகிறார்கள். அதைப் பார்த்து பார்த்து நம் பிள்ளைகள் வன்முறைக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் தன் மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக சென்றிருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் அழைப்பிதழை வழங்க அரை மணி நேரம் எடுத்துக் கொண்டார். “ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது” என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்தான் அதிர்ச்சிகரமானது.
அழைப்பிதழ் கொடுக்கும் பணியால் தினமும் பார்க்கும் நெடுந்தொடரை இழக்க வேண்டியிருக்கிறதாம். எனவே அழைப்பிதழை கொடுத்துவிட்டு அந்த வீட்டிலேயே அமர்ந்து ஒரு தொடரை பார்த்து விடுவது. அடுத்த வீட்டுக்குப் போய் இன்னொரு தொடரைப் பார்த்துவிட்டு அழைப்பிதழைக் கொடுப்பது என்று முடிவெடுத்து அதை செயல்படுத்தியிருக்கிறார் அந்தப் பெண்மணி.<br />
<br />
இன்றைக்கு பெரும்பாலான நம் பெண்களின் நிலைமை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சி பார்ப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இவர்கள் எதற்காகவும் நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகளைத் தவற விடுவதில்லை. தொலைக்காட்சியை வெறுப்பவர்களை இவர்கள் வெறுக்கிறார்கள். தொலைக்காட்சி இல்லாத வாழ்க்கை வெறுமையானது என்று நினைக்கிறார்கள். சூரியன், பறவைகைள், வண்ணத்துப் பூச்சிகள், மலர்கள், உறவுகள், நட்பு வட்டாரம் என அற்புதங்களை ரசிக்காமல் அற்ப நிழல் வாழ்க்கையில் இளைப்பாறுகிறார்கள். வீட்டிலேயே உட்கார்ந்து சுகமாக எல்லா அனுபவங்களை பெற்றுக் கொள்வது என்பது சரியா?
தங்களுடைய வாழ்க்கை நாம் வாழ வேண்டும் என்கிற தைரியம் இல்லாதவர்கள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியைப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள்.<br />
<br />
நம்முடைய வாழ்க்கையை மற்றவர்கள் வாழப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்வது ஒருவிதமான மனநோய் இல்லையா?
பார்வையாளர்களுக்காக நடிகர்-நடிகைகள் சிரிக்கிறார்கள். உலாவுகிறார்கள். விளையாடுகிறார்கள். காதலிக்கிறார்கள். அழுகிறார்கள். சுற்றுலா செல்கிறார்கள். இப்படியே போனால் மக்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இது வசதியாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்கும் இந்த வசதி ஒரு சவப்பெட்டிக்குச் சமமமானது என்பதை உணர்வது எப்போது?
<br />
<br />
தொலைக்காட்சியை நமக்கு அளித்த அதே விஞ்ஞானம் தான் அதைக் கட்டுப்படுத்தும் கருவியையும் (ரிமோட் கண்ட்ரோல்) நம் கையில் வழங்கியிருக்கிறது. எதைப் பார்ப்பது எதை தவிப்பது என்கிற அறிவும் வசதியும் நம்மிடமே இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?<br />
<br />
(Vetrivel chandrasekar V)<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
</div>வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-19680476138373878772012-04-08T22:55:00.002-07:002012-04-08T22:58:33.986-07:00ஓடி விளையாடு…<a href="http://3.bp.blogspot.com/-JOUkYMLEwH0/T4J6Ub6tgMI/AAAAAAAAAMo/soNaItMOci8/s1600/avl80a_thumb.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-JOUkYMLEwH0/T4J6Ub6tgMI/AAAAAAAAAMo/soNaItMOci8/s320/avl80a_thumb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5729276167478673602" /></a><br /><br />அகில இந்திய வானொலியில் விளையாட்டு அரங்கம் என்றொரு நிகழ்ச்சியை எழுதி வாசித்து வந்தேன். இந்த நிகழ்ச்சிக்காக விளையாட்டு செய்திகளை நாளிதழ்களில் இருந்து சேகரிக்கும்போது விளையாட்டு என்றால் இன்றைக்கு கிரிக்கெட் மட்டும்தானோ என்று நினைக்க வைத்துவிட்டது. <br /><br />என்னுடைய சிறுவயதை நினைத்துப் பார்க்கிறேன். பள்ளி தொடங்குவதற்கு முன்பு காலையிலும் பள்ளி நேரம் முடிந்த பின்பு மாலையில் பள்ளி மைதானத்தில் விளையாடுவோம். கையடக்க பந்தை வைத்துக் கொண்டு கால்பந்து விளையாடுவோம். <br />அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் விளையாட்டுதான். அந்தக் காலகட்டத்தில் நாங்களும் கிரிக்கெட் விளையாடினோம். அப்போதுதான் சச்சின் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான நேரம். எங்கள் விளையாட்டில் கிரிக்கெட் மட்டுமே பிரதானம் அல்ல. கிளியந்தாண்டு (கில்லி), கோலி குண்டு, பம்பரம், கண்ணாமூச்சி, நொண்டி, கால்பந்தாட்டம், திருடன் போலீசு என கலந்து காட்டி விளையாடுவோம். <br /><br />திடீர் திடீரென எங்களின் விளையாட்டு மாறிக் கொண்டே இருக்கும். எல்லோரும் கோலி குண்டு விளையாடிக் கொண்டிருப்போம். ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அடுத்து எல்லோரும் பம்பரத்துக்கு மாறியிருப்போம். <br />சிகரெட் அட்டை பொறுக்கி வந்து அதை இரண்டாகக் கிழித்து சதுர வடிவில் மடக்கிக் கொள்வோம். ஒவ்வொரு வகை அட்டைக்கும் ஒரு மதிப்பு கொடுப்போம். ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் என. தரையில் வட்டம் போட்டு சிகரெட் அட்டைகளை அடுக்கி வைத்து தட்டையான கல்லை வீசி சிகரெட் அட்டைகளை வட்டத்திலிருந்து வெளியே தள்ளுவோம். என் அண்ணன்கள் தான் இந்த விளையாட்டில் எப்போதும் வெற்றியாளர்கள். ஐந்து லட்சம் மதிப்பிலான (!) சிகரெட் அட்டைகளை வெற்றி பெற்று வைத்திருந்தது என்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. <br /><br />உட்கார்ந்த நிலையில் வலது கை கட்டை விரலை தலையில் அழுத்தி வைத்துக் கொண்டு, இடது கையில் உள்ள கோலி குண்டை வலது கை நடுவிரலில் வைத்து குறி பார்த்து அடிப்பது தான் கோலி குண்டு விளையாட்டு. என்னுடன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரவி குறி பார்த்து ஒரே அடியில் எதிராளியின் கண்ணாடி குண்டுகளை சில்லு சில்லாக உடைக்கும் திறமை பெற்றிருந்தான்.<br /><br />மரங்களில் ஏறி கிளைகளில் ஊஞ்சல் ஆடுவோம். விளையாடிய அலுப்பில் மரத்தடி, கோவில் வளாகங்களில் அப்படியே தூங்கிக் கிடப்போம். விளையாடி முடித்து வீட்டுக்குப் போனால் பாதங்களில் குத்திய முற்களை எடுத்து விடுவதுதான் எங்கள் தாத்தாவின் வேலை. <br />யாராவது புது வீடு கட்டுகிறார்கள் என்றால் அத்தனை விளையாட்டுகளையும் மூட்டை கட்டிவிடுவோம். கட்டுமானப் பணிக்காக குவிக்கப்பட்டிருக்கும் மணலில் ஏறி குதிக்கும் விளையாட்டுக்கு மாறி விடுவோம். வீட்டு உரிமையாளர் குச்சியோடு வந்த அடித்துத் துரத்தும் வரை விளையாடுவோம். மணலில் இருந்து களிமண்களை எடுத்து சிலைகள் செய்வோம். <br /><br />கோடை விடுமுறையில் முழுக்க வெறும் விளையாட்டுகள் தான். வெளியூரிலிருந்து விடுமுறைக்கு வரும் உறவுப் பையன்கள் ஏதாவது ஒரு புது விளையாட்டை எங்களுக்கு அறிமுகம் செய்து விட்டுப்போவார்கள். பெண்கள் தரையில் கட்டங்கள் வரைந்து சில்லி விளையாடுவார்கள். நொண்டி அடிப்பார்கள். நொண்டிக் கொண்டே கட்டங்களை தாண்டுவார்கள். <br />ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து பெரியவர்கள் வந்து முதுகில் ஒரு போடு போட்டு இழுத்துப் போகும்வரை விளையாடுவோம். <br /><br />இன்றைய சிறுவர்களுக்கு இந்த விளையாட்டுகளைத் தெரியுமா? அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் மட்டும்தான். <br />அண்மையில் திருப்பூர் போயிருந்த போதுதான் கவனித்தேன். நாங்கள் இத்தனை விளையாட்டுகளை விளையாடிய அந்தத் தெரு பள்ளி விடுமுறை நாட்களில் கூட ஆள் அரவம் இன்றி அமைதியாக இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைக்கு இருந்ததை விட இன்றைக்கு வீடுகளும், சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகம். <br />திருப்பூரில் இந்த நிலை என்றால் சென்னை போன்ற பெருநகரங்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. இப்போதெல்லாம் சிறுவர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வருவதே இல்லை.<br /><br />கிரிக்கெட் தவிர்த்து கணிப்பொறியில், தொலைக்காட்சியில் காணொளி விளையாட்டுகளை (வீடியோ கேம்) பெரும்பாலும் தன்னந்தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் யாராவது சற்று நேரம் கைப்பேசியை கீழே வைத்தாலே அதை எடுத்து காணொடி விளையாட்டுகளை விளையாடத் தொடங்கிவிடுகிறார்கள். தெருவில் சின்ன சந்து பொந்துகளில் நாலு பேர் சேர்ந்தால் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். <br /><br />துப்பாக்கி இல்லாத காணொளி விளையாட்டுகளே (வீடியோ கேம்கள்) இல்லை. எல்லாம் விளையாட்டுகளிலும் வன்முறை நிரம்பி வழிகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை செய்யும் கலாசாரம் இங்கிருந்துதான் தொடங்கியிருக்கிறது. சிறு வயது குழந்தைகளைக் கூட இருதய நோய், நீரிழிவு நோய் தாக்குகின்றன. நகர்ப்பகுதிகளில் மாதவிடாய் சிக்கல் இல்லாத இளம்பெண்களே இல்லை என்கிற நிலை. <br /><br />இப்போதெல்லாம் அதிக செலவு பிடிக்கும டென்னிஸ், வில் வித்தை, துப்பாக்கிச் சுடுதல், குத்துச் சண்டை, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகள் மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றன. சாதாரண குடும்பப் பின்னணி உள்ளவர்கள் நெருங்க முடியாத விளையாட்டுகள் இவை. இவற்றில் நகர மக்களே பங்கேற்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் இருக்கிறார்கள். நகர மக்களை குறிவைக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய இந்தப் போட்டிகளையும் இவ் விளையாட்டு வீரர்களையும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள் அழகாகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகிவிட்டது. <br /><br />இளைய தலைமுறையினர் விளையாடுவதைவிட விளையாட்டைப் பார்க்கவே விரும்புகிறார்கள். குடும்பம் குடும்பமாக அமர்ந்து கிரிக்கெட் பார்க்கிறார்கள். விளம்பர இடைவெளியில் பன்னாட்டு நிறுவனங்களின் குப்பைகளை வீரர்கள் கூவிக் கூவி விற்கிறார்கள். தொலைக்காட்சியில் வரும் நொறுக்குத் தீனிகளை தொலைக் காட்சிகளை பார்த்துக் கொண்டே உட்கார்ந்த இடத்தில் தின்று கொண்டே இருக்கிறார்கள். <br /><br />சின்னப் பசங்களும் தொப்பையும் தொந்தியுமாக திரிகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் நொறுக்குத் தீனிகள் பலவண்ணப் பொட்டலங்களில் தொங்காத பெட்டிக் கடைகளே இல்லை. <br />உடல் திறன்களை மேம்படுத்திக் கொள்ள விளையாட்டு ரொம்ப முக்கியமானது. உடல் வலிமையை, தாங்கும் திறனை, வேகத்தை, சுறுசுறுப்பை மேம்படுத்த விளையாட்டுகள் உதவுகின்றன. உடலைப் பயன்படுத்தினாலும் விளையாட்டில் சிறப்பாக ஈடுபட ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மனதை ஒருமுகப்படுத்துவதும் முக்கியமானது. விளையாட்டு நல்ல நட்பை அறிமுகப்படுத்துகிறது. வெற்றி தோல்வியைப் புரிய வைக்கிறது. போராடக் கற்றுத் தருகிறது.<br /><br />வெறும் படிப்பில் இவை எல்லாம் கிடைத்து விடாது. வெயிலில் களைத்துப் போகும் அளவுக்கு விளையாடும் குழந்தையை எந்த நோய் என்ன செய்துவிட முடியும்? வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் குழந்தைகள் நோயாளியாகவும் சில நேரங்களில் மனநோயாளியாகவும் மாறத்தானே வாய்ப்பிருக்கிறது.<br />குழந்தைகளுக்கு விளையாட்டைச் சொல்லித் தருவோம். அவர்களை விளையாட விடுவோம். <br />(வே.வெற்றிவேல் சந்திரசேகர்)வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-64252550385500413172012-03-21T05:47:00.001-07:002012-03-21T05:55:39.345-07:00பெயர்ச் சொல்...<a href="http://4.bp.blogspot.com/-eUf6hpdkf14/T2nPfC1QB9I/AAAAAAAAAMc/MMePAzHOchk/s1600/5978084321_33ff3cd481_z.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/-eUf6hpdkf14/T2nPfC1QB9I/AAAAAAAAAMc/MMePAzHOchk/s320/5978084321_33ff3cd481_z.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5722332933794039762" /></a><br />ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன். துணைப்பாடப் புத்தகத்தில் ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்ற கதை வந்திருந்தது. அமாவாசை என்கிற தனது பெயர் பிடிக்காமல் வருத்தப்படுகிறான் ஒரு சிறுவன். கண் பார்வை அற்ற கண்ணாயிரம், பிச்சை எடுக்கும் கோடீஸ்வரன், அல்ப ஆயுசில் இறந்த சிரஞ்சீவி ஆகியோரைப் பற்றி கேள்விப்பட்டு பெயரில் என்ன இருக்கிறது? என அந்தச் சிறுவன் தெளிவு பெறுகிறான்.<br /><br />நானும் ‘பெயரில் என்ன இருக்கிறது’ என்று தீவிரமாக யோசித்தேன். அலைப்பேசியில் ஒருவர் வைத்திருக்கும் அலைப்பொலி (ரிங்டோன்) அவர் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவிடும் என்பார்கள். சாவு வீட்டில் கூட “ஓய் திஸ் கொலவெறி..” என யாராவது ஒருவருடைய செல்போன் அலறி மரண பயத்தை ஏற்படுத்துவண்டு. அதுபோல ஒருவருடைய பெயரைக் கேட்டதும், அந்தப் பெயரே அவரைப் பற்றி நமக்கு சொல்லிவிடுவதுண்டு. உடுமலைப் பேட்டையில் பிறந்த என் நண்பனின் பெயர் ஜெயபிரகாஷ் நாராயணன். அவசரநிலை பிரகடனத்தின் போது பிறந்ததால் இந்தப் பெயரை அவரது அப்பா வைத்திருக்கிறார்.<br /><br />சிறுவயதில் கோயமுத்தூரில் உள்ள எங்கள் சொந்த ஊரான கள்ளிமடை கிராமத்துக்குச் செல்லும் போது, அங்குள்ளவர்களின் பெயர்கள் வியப்பை ஏற்படுத்தும். நாங்கள் வசித்து வந்த திருப்பூரில், பழனிச்சாமி, கோவிந்தசாமி, ராமசாமி என எல்லோரும் சாமிகளாகவே இருக்க கள்ளிமடை கிராமத்தில், கரிகாலன், அறிவழகன், கபிலன், மாதவி, பூங்கோதை, மணிமேகலை, அமுதா என்கிற பெயர்களை கேட்கும் போது ஆச்சரியமாகத்தானே இருக்கும்!<br />அதே ஊருக்கு 20 ஆண்டுகளுக்குப்பின் இப்போது போகும்போது கரிகாலனின் மகளுக்கு ஹரினி என்றும், கபிலனின் மகன் கமலேஷ் என்றும் பெயர் வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறேன். '<br /><br /><br />கபிலன் தன் மகனுக்கு பாரிவேந்தன் என்று பெயர் வைத்திருந்தால் ஞாயம். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அந்த வேளையில் திருப்பூரில் பிரபல நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றும் நண்பர் தமிழ்ச் செல்வனுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். தஷ் புஷ் என்று ஏதோ சொன்னார். (உண்மையில் அவர் சொன்ன பெயர் என்ன வென்று பலமுறை யோசித்தும் இதை எழுதும் இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை) <br />அந்தப் பெயரைக் கேட்டதும், ‘தமிழுக்கு’ப் பிறந்த குழந்தைக்கு இந்தக் கதியா? என்று என் புருவங்கள் நெளிந்ததை புரிந்துகொண்ட அவர், “தமிழ்ப் பெயர் வைத்தால் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்குள்ளவர்கள் இவள் பெயரை உச்சரிக்க சிரமப்படுவார்கள் என்று இப்படி பெயர் வைத்தேன்” என்று புதுவிதமான சாக்கை போக்குச் சொன்னார்.<br /><br /><br />“வெளிநாட்டுக்காரனுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்றால், டயானா, வெர்ஜினியா என ஆங்கிலப் பெயர்தானே வைத்திருக்க வேண்டும். நீங்கள் வைத்திருப்பது வடமொழிப் பெயர். வடமொழியும் வெளிநாட்டுக்கானுக்குத் தமிழைப் போல அயல்மொழிதான் என்றேன். பாவம், அவரால் பதில் சொல்ல முடியவில்லை. யோசிக்கத் தொடங்கிவிட்டார். <br />இதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். அந்த நாடுகளில் பிறக்கும் தங்கள் வாரிசுகளுக்கு அவர்கள் வைக்கும் தமிழ்ப் பெயர்களை நம்மில் பலர் கேள்விப்பட்டும் இருக்க மாட்டோம்! தமிழ்ப் பெயர் வைத்ததால் அவர்களை யாரும் அங்கிருந்து துரத்திவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து தொழில் செய்து பிழைப்பு நடத்தும் மலையாளிகள், மார்வாடிகள், பீகாரிகள், மணிப்பூரிகள் தமிழனுக்கு உச்சரிக்க சிரமம் தரக்கூடாது என்று தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்கிறார்களா?<br /><br /> <br />தமிழில் பெயர் வைப்பதே, பிற்போக்குத்தனமானது. குறுகிய மனப்பான்மையானது என பலரும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் கரிகாலனின் மகன் ஹரினி என்றானதும். தமிழ்ப் பத்திரிகையில் தமிழில் எழுதி சம்பாதித்து நல்லபடியாக வாழ்க்கை நடத்தும் ஒருவர், தன் மகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கத் தயங்குவதும்.<br />பெயர்கள் தமிழில் இல்லை என்றால், தமிழ் அழிந்து விடுமா என்று கேட்கலாம். பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. ஷோபா என்று தன் குழந்தைகள் பெயர் வைத்திருந்த என் நண்பரிடம் அந்தப் பெயருக்கான அர்த்தத்தைக் கேட்டேன். தெரியாமல் விழித்தார்.<br /><br />அப்படித்தான், அர்த்தமே புரியாமல் ஏதோ பெயர் வைக்கிறார்கள். அர்த்தமே தெரியாமல் ஒரு பெயரை காலம் முழுவதும் அழைத்துக் கொண்டிருக்கச் சம்மதம். தாய் மொழியில் பெயர் வைக்க மட்டும் சங்கடம். இது ஞாயமா? தமிழ்ப் பெயர் கொண்ட ஒருவர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவருடன் தமிழ்மொழியும் போகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. <br />பெயரில் கூட தமிழைத் தவிர்ப்பது, எழுதுவதில் பேசுவதில் அயல்மொழி கலப்பை ஏற்பது என்று போனால் என்ன ஆகும்? தமிழ் அழியும். பிறமொழியில் பெயர் வைக்கும் தமிழர்கள், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மொழியை அழிக்கும் வேலையில் பங்கெடுக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை பாதுகாத்து வைக்கிறோம். அவற்றுக்கு மாலை மரியாதை செய்து வணங்குகிறோம். அதே உணர்வில் நம் மொழியை பாதுகாக்க வேண்டாமா?<br /><br />திரைத்துறையினர் வணிகநோக்கத்திற்காக தமிழ்ப் படங்களுக்கும் ஆங்கிலப் பெயர் வைக்கிறார்கள். தமிழ்ப் பாடல்களில் பிறமொழிக் கலப்பில் பாட்டு எழுதுகிறார்கள். நம் வாரிசுகளை மலிந்த வியபாரப் பண்டமாக்க வேண்டாம். ஆங்கிலம் பேசுவோம், பிரெஞ்சு கற்றுக் கொள்வோம். இந்தி பேசுவோம். விரும்பிய பிற மொழிகளைக் கற்றுக் கொள்வோம் தாய்மொழியைப் புறக்கணிக்கத் தொடங்கினால், அந்த மொழி அழியும் மொழி அழிந்தால் அந்த தேசிய இனமே அழிந்து விடும். நம் வாரிசுகள் அடையாளம் இல்லாத அநாதைகளாக வளரும் சூழலை உருவாக்க வேண்டுமா? <br />“மொழி தொடர்பு கொள்ளும் கருவியாக மட்டும் கருதுவது, தாய் என்பவள் பிள்ளை பெற்றுத் தருகின்ற கருவி என்று சொல்வதைப் போல்.. அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும்” என்ற கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளை மறந்துவிட வேண்டாம். தாயை மறப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் அல்லவா.. தாயில்லாமல் நாமில்லை. நம் பிள்ளைகளுக்க நம் தாயின் அருமையை சொல்லிக் கொடுப்போம்..<br /><br />வே.வெற்றிவேல்சந்திரசேகர்…வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-23365824488173222982012-03-03T04:11:00.002-08:002012-03-03T04:12:30.572-08:00மோதலா? கொலையா?<a href="http://2.bp.blogspot.com/-cwe5Fj_YPVM/T1IKmcfkgtI/AAAAAAAAAMQ/Ju1jSf_yjXs/s1600/08nlook4.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 216px;" src="http://2.bp.blogspot.com/-cwe5Fj_YPVM/T1IKmcfkgtI/AAAAAAAAAMQ/Ju1jSf_yjXs/s320/08nlook4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5715642532686496466" /></a><br />மோதலா? கொலையா?<br /><br />இன்னுமொரு மோதல் சாவு. இந்த முறை ஐந்து பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். வங்கியில் கொள்ளை அடித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு. ‘காவல்துறையினர் வெளியிட்ட சந்தேக நபரின் புகைப்படத்தைப் பார்த்து பொதுமக்களில் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தங்கியிருந்த வீட்டை நள்ளிரவில் காவலர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அந்த வீட்டிற்குள் பதுங்கியிருந்தவர்கள் காவலர்களை நோக்கி சுட்டதில் இரு காவலர்களுக்கு காயம். உடனே காவலர்கள் திருப்பிச் சுட்டதில் ஐந்து பேரும் இறந்துள்ளனர்’ என்பது செய்தி.<br />சென்னை பெருங்குடி பேங்க் ஆப் பரோடா மற்றும் சென்னை கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் முறையே 18 மற்றும் 14 லட்சத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் உடனடியாக அறிவித்தனர். இறந்தவர்களை அடையாளம் காட்டிய இரு வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் இதே ஐந்து பேர்தான் தங்களிடம் கொள்ளை அடித்ததாக தெரிவித்தார்களாம்.<br />ஐந்து பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பெயர் மற்றும் முகவரியை காவல்துறையினர் வெளியிட்டனர். தங்களை தாக்க வருபவர்களிடம் இருந்து காவலர்கள் என்றில்லை சாதாரண பொதுமக்கள் கூட எதிர்த் தாக்குதல் நடத்தி தங்களை காத்துக் கொள்ள சட்டத்தில் இடமிருக்கிறது. அப்படி தாக்குதல் நடத்தும் போது உயிரிழப்புகள் நடத்தால் கூட தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதியானால் குற்றச் செயலாக அது கருதப்பட மாட்டாது. அதுவும் பணியில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது உரிய தற்காப்பு நடவடிக்கையில் இறங்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் நடைமுறையில் மோதல் சாவுகள் நடைபெறும் போதெல்லாம் எழும் சர்ச்சை காவல்துறையினர் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது. <br />காஷ்மீரிலும், மும்பையிலும் பதவி உயர்வுக்காக துணை ராணுவப்படையினரும் காவல்துறையினரும் என்கவுன்டர் என்ற பெயரில் நடத்திய திட்டமிட்ட படுகொலைகள் இதற்கு உதாரணம். தமிழ்நாட்டிலும் வீரப்பன் முதல் உள்ளூர் போக்கிலிகள் வரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டு சொல்லும் மோதல்சாவு கதைகளில் உள்ள நாடகத்தை சாதாரண பொதுமக்கள் வரை அறிந்திருக்கின்றனர்.<br />வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக் கொன்றதில் எழும் பல்வேறு ஐயங்கள் இது ஏதேச்சையாக நடந்த மோதல் சாவு அல்ல என்பதை பறைசாற்றுகின்றன.<br />எழும் ஐயப்பாடுகள்: <br /> 1.கொள்ளையர்களின் தலைவன் என்று காவல்துறையினர் மோதல் சாவு நிகழ்வுக்கு முதல் நாள் வெளியிட்ட காணொளி காட்சிகளில் தொடங்குகிறது முதல் ஐயம். பல்வேறு வங்கிகளில் எடுத்ததாக கூறப்படும் அந்தக் காட்சி எங்க எப்போது பதிவானது என்ற தகவல்களை காவல்துறையினர் வெளியிடாதது அது சித்தரிக்கப்பட்டதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது. <br />2.சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சொல்லப்படும் குடியிருப்புப் பகுதிக்கு காவல்துறையினர் இரவு 12.30 மணிக்குச் சென்றதாகவும், அந்த இடத்தைச் சுற்றி வளைத்ததும் கொள்ளையர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டதாகவும் சொல்கிறார்கள். உண்மையில் அன்றைக்கு இரவு 10 மணிக்கெல்லாம் அந்தப் பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து விட்டனர் என்று அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.<br />3.நள்ளிரவு ஒருமணிக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அரைமணி நேரத்தில் கொள்ளையர்களை கொன்றுவிட்டதாகவும் காவல்துறையினர் சொல்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சுடும் சத்தம் எதுவும் எங்களுக்கு கேட்கவில்லை என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.<br />4.அப்படியே காவல்துறையினர் கூறியபடி, நள்ளிரவே அந்தச் சம்பவம் நடந்து முடிந்திருந்தால் அதிகாலை 5.30 மணிவரை பத்திரிகையாளர்களை அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்தது ஏன்?<br />5.இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக காவல்துறையினர் சொல்கிற நிலையில் கொல்லப்பட்ட நபர்கள் தங்கியிருந்த வீட்டுச் சுவரில் மருந்துக்குக்கூட துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்த சுவடுகள் இல்லையே ஏப்படி? <br />6.கொள்ளையர்களுக்கும், காவல்துறையினருக்கும் சன்னல் வழியாகவே துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கொள்ளையர்களை சுட்டதாகவும் காவல்துறையினர் சொல்கிறார்கள். அப்படியானால் கொல்லப்பட்ட ஐந்து பேரும் சரியாக தலையில் (அதுவும் நெற்றிப் பொட்டில்) குண்டடிப் பட்டு இறந்திருப்பது எப்படி? <br />7.கதவை உடைத்துச் சென்றதாக காவல்துறையினர் கூறுகின்ற நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டின் கதவு துளி சேதம் கூட இல்லாமல் இருப்பது எப்படி?<br />8.கொள்ளையர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டிருக்கிறார்கள். அவர்கள் அறையில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்ததாக காவல்துறையினர் சொன்னது பொய்யா? உண்மையான துப்பாக்கி வைத்திருந்தவர்கள் பொம்மைத் துப்பாக்கியை நம்பிக் கொண்டு கொள்ளையில் ஈடுபடுவார்களா?<br />9.இத்தனை களேபரங்களுக்குப் பின் கொல்லப்பட்டதாக இவர்கள் குறிப்பிடும் பீகார் வாரிசகளில் ஒருவர் சொந்த ஊரில் உயிருடன் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருப்பது எப்படி? கொள்ளையர்கள் போலி முகவரி வைத்திருந்திருக்கலாம் என்ற காவல்துறையினரின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அதுபோலவே அந்த அறையில் கொள்ளை கும்பலுடன் தொடர்பில்லாத நபர்களும் இருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் அல்லவா?<br />10.எல்லா மோதல் சாவுகளைப் போல மயிரிழையில் உயிர் தப்பிய காவல்துறையினர் மருத்துவமனை படுக்கையில் தலையணையில் சாய்ந்து கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். <br />11.சந்தேக நபர் என்று காவல்துறையினர் தொடக்கத்தில் வெளியிட்ட காணொளி காட்சியின் போது அவர் சென்னையில் எந்தக் கல்லூரியிலும் படித்த படிக்கும் மாணவர் இல்லை என்பதை வெளிமாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இன்னாள் மாணவர்கள் ஒரு லட்சம் பேரின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்ட பின்பு அவர் சென்னை கல்லூரியில் படித்தாக சொல்கிறார்கள். எந்தக் கல்லூரி எப்போது படித்தார், என்ன படித்தார் என்பதை வெளியிடாதது ஏன்?<br />இப்படி நீ….ண்டு கொண்டே போகிற ஐயப்பாடுகள் ஒருபுறம். <br />உண்மையில் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்துவதுதான் காவல்துறையினரின் வேலை. எந்தவிதமான வலுவான ஆதாரங்களும் இன்றி ஐந்து பேரை சுட்டுக் கொன்றதை அங்கீகரிப்பது அபாயகரமானது. அந்த அறையில் தவறேதும் செய்யாத, குற்றவாளிகள் என்று தெரியாமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யாராவது இருந்து, அவர்களும் கொல்லப்பட்டடிருந்தால், அது நியாயமா?<br />சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், கொலை கொள்ளைகளைத் தடுக்கவும் குற்றவாளிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தவும் இப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல் துறையினர் சப்பை கட்டுக் கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிகழ்வுக்கு மறுநாளே சென்னை புறநகர்ப் பகுதியில் ஒரு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றிருக்கின்றனர். திருட்டைத் தடுக்க துப்பாக்கிச்சூடு பயன்படாதது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா?<br />ராணுவத்தினரைப் போல் காவல் துறையினரும் ஆயுதத்தை தூக்கத் தொடங்கினால் சாதாரண திருடர்களும் துப்பாக்கியுடன் தான் அலைவார்கள். அது சமூகத்தில் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டும். <br />நீதிமன்றத்துக்குப் போனால், குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்து விடுவார்கள் என்கிற வாதமும் இங்கே முன்வைக்கப்படுகிறது. உண்மையில் குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது மட்டும் காவல்துறையின் வேலை அல்ல. அவர்களின் குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு. அதை சரிவர நிறைவேற்ற தவறும் ‘கடமைக்காக’ கடமை ஆற்றுவதைத்தான் பல நேரங்களில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தப்பிவிடுகின்றனர். <br />சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினருக்கு இதுபோன்ற உரிமையை வழங்குவோமேயானால், நாளைக்கே நமது வீட்டுக்குள்ளும் காவல்துறையினர் துப்பாக்கியுடன் நுழைவார்கள். அண்மையில் இருளர் இனப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரத்தில் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்தப் பெண்களுக்கு இழப்பீடு மட்டும் வழங்கப்பட்டது. பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரம் கிடைத்ததும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்காடி வருகிறது. <br />கொல்லப்பட்ட ஐவரும் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்தான் என்பதை எந்த அடிப்படையில் உறுதி செய்த பின்பு அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்?<br /> கொலை கொள்ளைகளைத் தடுக்க துப்பாக்கிச்சூடு நிரந்தரத் தீர்வாகாது. சென்னையிலும், திருப்பூர் போன்ற வெளிமாநிலத் தொழிலாளர்கள் குவியும் இடங்களிலும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறைந்த ஊதியம் வழங்கினால் போதும் என்பதற்காக இடைத்தரகர்கள் மூலம் நாள் தோறும் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் குவிக்கப்படுகின்றனர். இவர்களில் சமூக விரோதிகளும் சேர்ந்து விடும் அபாயம் சாதாரணமாகவே உள்ளது.<br />இதைப்பற்றி தற்போதைய அ.தி.மு.க. அரசும் சரி, இதற்கு முன்னாள் இருந்த தி.மு.க. அரசும் சரி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. (புதிய தலைமைச் செயலகக் கட்டடுமானப் பணிக்கே தி.மு.க. அரசு வெளிமாநிலத்தவர்களைத் தான் பயன்படுத்தியது) வெளிமாநிலத்தவர்களை முறைப்படுத்த இங்கே நமது அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.<br />வங்கிக் கொள்ளை சம்பவம் இதைத்தான் உணர்த்துகிறது.<br /><br />(வே.வெற்றிவேல்சந்திரசேகர்)வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-26197719059788947002012-02-21T06:32:00.001-08:002012-02-21T06:34:30.907-08:00இயக்குநர் ‘ஷ’ங்கருக்கு மனம் திறந்த மடல்அன்பு ‘நண்பன்’ இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வணக்கம்.<br /><br />நீங்கள் நலமா? முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு என போராட்டக் களங்களில் நாங்களும் நலமாக இருக்கிறோம்.<br /><br /><a href="http://3.bp.blogspot.com/-iOJ2UQWHIjg/T0OrR-vKRfI/AAAAAAAAAME/qrOLuMCefDA/s1600/aishwarya-rai-at-rettaisuzhi-audio-function.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 193px;" src="http://3.bp.blogspot.com/-iOJ2UQWHIjg/T0OrR-vKRfI/AAAAAAAAAME/qrOLuMCefDA/s320/aishwarya-rai-at-rettaisuzhi-audio-function.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5711597077822850546" /></a><br /><br />ஐயா, ஷங்கர் அவர்களே, நீங்கள் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் இந்தளவுக்கு வன்மம் கொள்ள என்ன காரணம்? யாரோ வாங்கும் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ‘பாரி வேந்தர்’ என்று தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறீர்கள். இது உங்கள் கருத்து சுதந்திரமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ‘சிவாஜி’ படத்தின் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை பெயர்களை முகத்தில் கரி அப்பியப் பெண்களுக்கு வைத்தும் அதன் மூலம் தமிழர்களை கிச்சுமுச்சு மூட்டி சிரிக்க வைக்க முயன்றதையும் உங்கள் கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?<br /><br /><br />‘நண்பன்’ படத்தில் ஏழ்மை நிலையால் திருமணம் ஆகாத பெண் கருப்பாக இருப்பதை வைத்து நீங்கள் சிரிக்க வைப்பதை எல்லாம் நகைச்சுவை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அதே ‘நண்பன்’ படத்தில் பாரிவேந்தர் என்ற பெயரை குடிபோதையில் இருக்கும் கதாநாயகி(!) “பாரிவேந்தராவது பூரிவேந்தராவது” என்று பேசியும், மற்றொரு காட்சியில், “பாரி, பூரி, கக்கூஸ் லாரி” என்றும் களங்கப்படுத்துவார். தமிழ்ப் பெயரின் மீதும் கருப்பு நிறத்தின் மீதும் உங்களுக்கு அப்படியென்ன வெறுப்பு?<br /><br />அப்படியே நீங்கள் தமிழர்களையும் அவனது நிறத்தையும் வெறுத்தால் அது உங்கள் சொந்த விசயம்தான். ஆனால், அதை வன்மத்துடன் திரைப்படங்களில் புகுத்தி, தமிழர்களின் பொதுப் புத்தியில் உங்கள் கருத்தை திணிக்க முயல்வதை இனியும் நாங்கள் கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இது உங்களுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை!!<br /><br />தமிழ்ப் படங்கள் எடுத்து (நீங்கள் எடுத்த ஒரு இந்திப் படம் ஊற்றிக் கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்) நீங்கள் சம்பாதித்த ஒவ்வொரு காசும் தமிழர்களுடையது. நீங்கள் கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் தமிழர்கள் கொடுத்த காசில் வாங்கியது. நன்றி மறப்பது நன்றன்று.<br /><br />வெறும் பெயரில் என்ன இருக்கிறது? என்று, நீங்கள் சமாளிக்கலாம். அல்லது சமாதானம் பேசலாம். உண்மையில் பெயரில் ஒன்றும் இல்லை என்பது உண்மையானால், சங்கர் என்று பெற்றோர், உங்களுக்கு வைத்த பெயரை, ஷங்கர் என்று நீங்கள் மாற்றியது எதற்காக? உங்கள் படங்களில் உள்ள தமிழர் விரோதப் போக்கை அறியாமல் கைதட்டி, ரசிக்கும் அப்பாவி தமிழனுக்கு வேண்டுமானால் ‘ச’-வுக்கும், ‘ஷ’-வுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் இருக்கலாம். உங்கள் பெயரில் மாறிய ஒன்றை எழுத்தில் இருக்கும் அரசியலை புரிந்து கொண்டாலே, தமிழ் மொழி மீதான உங்களின் ஒட்டுமொத்த வன்மத்தை கண்டுகொள்ளலாம்.<br /><br /> உங்களது ‘எந்திரன்’ படத்தில் பிரித்தானிய நூலகத்துக்குள் செல்லும் எந்திர மனிதன் அங்குள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும். அந்த எந்திர மனிதன் படிக்கும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம் ஆச்சாரக் கோவை! பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கையை முறையை (தீண்டாமையை) வலியுறுத்தும் அந்த நூலை கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கும் உங்கள் சாமர்த்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுவும் உங்கள் கருத்து சுதந்திரமா?<br /><br />உங்கள் முதல் படம் ‘ஜென்டில்மேன்’ தான் தமிழில் முதல் முதலில் வெளியான இடஒதுக்கீட்டுக்கு எதிரான படம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நேர்மை, ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பணம் ஒழிப்பு என படங்களில் நீங்கள் வலியுறுத்தும் கருத்துகளுக்காக எல்லோரும் உங்களை பாராட்டுகிறார்கள். ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹாசரேவுக்கு ஆனந்த விகடன் இதழ், இந்தியன் தாத்தா என்று உங்கள் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை சூட்டி பாராட்டியது. அதற்காக மகிழ்ச்சியில் திளைத்தீர்கள். ஐயா, ஷங்கர் அவர்களே, இந்தியாவில் திரைப்படத் துறையில் தான் அதிகளவில் கருப்புப் பணம் கல்லா கட்டுகிறது என்பது அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர்களுக்கும் புரியும். நேர்மையைக் கொண்டாடும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களே, உங்கள் படங்களின் பிரமாண்டத்துக்குப் பின்னால் ஒளிந்திருப்பது கருப்புப் பணம் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? நீங்கள் சம்பளமாக வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் அரசிடம் நேர்மையாகக் கணக்கு காட்டுகிறீர்களா? உங்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வழக்கு போட்டார்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…<br /><br />ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் தமிழைப் பழித்தும், தமிழர்களை இழித்தும் நீங்கள் தமிழ்ப் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் உங்கள் பாவத்துக்கு கருட புராணத்தில் நிச்சயம் தண்டனை உண்டு!!<br /><br />வணக்கங்களுடன்,<br /><br />பொன்னுசாமி.<br /><br />(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி (16-29) இதழில வெளியான எனது கட்டுரை) -வே.வெற்றிவேல் சந்திரசேர்வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-58649880361238805922012-02-16T03:29:00.000-08:002012-02-16T03:36:21.879-08:00சீமான் செய்த தவறு என்ன?<a href="http://3.bp.blogspot.com/-4gIQZzg36OU/Tzzpusp2zrI/AAAAAAAAAL4/Oxz6J3NZ54k/s1600/DSC_0074.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/-4gIQZzg36OU/Tzzpusp2zrI/AAAAAAAAAL4/Oxz6J3NZ54k/s320/DSC_0074.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709695416068918962" /></a><br /><br /> நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ததாக வெளியாகியிருக்கும் செய்தியை பெரிய விவாதப் பொருளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருசிலர் அடிப்படை நாகரீகம் இன்றி அவதூறாக அவரைப் பற்றி எழுதுகிறார்கள். என் நண்பன் ஜெ.பி. அடிக்கடி என்னிடம் இப்படி சொல்வது உண்டு: Perfection is enemy of good.<br /><br /> சீமானை விமர்சிப்பவர்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள்.<br />தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் சீமானுக்குப் பயங்கரவாத இயக்க ஆதரவு முகமூடியை அணிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ், தமிழ் உணர்வு என்றாலே அலர்ஜி. தினமலர் வாசகர்களாக இருக்கலாம். <br /><br /> இரண்டாவது பிரிவினர், மீளா துயரத்தில் இருந்து தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மீட்க வந்த மீட்பராக சீமானைப் பார்க்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சியினராகவோ சீமானின் பேச்சால் கவரப்பட்ட ஈழ ஆதரவாளராகவோ இருப்பார்கள்.<br />மூன்றாவது பிரிவினர் கவனிக்கத்தக்கவர்கள். தமிழ் உணர்வுடன் சமூக உணர்வுடன் இருப்பார்கள். அல்லது அப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இவர்கள்தான் இன்றைக்கு சீமானின் பா.ஜ.க ஆதரவு பரப்புரையை விமர்சிக்கிறார்கள். <br /><br /> சீமான் பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்ததில் தமிழ் நாட்டுக்கே கேடு நடந்து விட்டதாக குதிக்கிறார்கள். இவர்கள் சீமானை மட்டுமல்ல, வைகோவை, பெ.மணியரசனை, தியாகுவை, நெடுமாறனை யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். எல்லோரையும் விமர்சிப்பார்கள்.<br /> <br /> அப்படியென்றால் சீமானை விமர்சிக்கவே கூடாதா? சீமான் பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ததை வக்காலத்து வாங்குகிறீர்களா? என்று நீங்கள் கேட்கலாம். சீமான் உள்பட யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நீங்கள் செய்ய விரும்பும் ஒரு பணியை அல்லது நீங்கள் செய்ய முடியாத ஒரு பணியை களத்தில் இருந்து செய்கிறவர் தான் சீமான்.<br /> <br /> முன்பு செய்தியாளராக இருந்த போது பேட்டிக்காக பல முறை சீமானை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த நேரங்களில் எந்நேரமும் அவரது அலை பேசி ஒலித்துக் கொண்டே இருக்கும். “உடுத்த மாத்துத் துணி கூட இல்லாமல் முள் வேலிக்குள் நிக்கிறோம் அண்ணே. என்ட உறவுகள் லண்டனில் இருக்கிறாங்கள். அவங்களுக்குத் தகவல் சொல்லி எங்களை இங்கிருந்து கூட்டிப் போகச் சொல்லுங்கோ” என்று தமிழ்ப் பெண்கள் கண்ணீர் மல்க பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களுக்கு சீமான் இவரது உத்தரவால் தேவையான உதவிகள் போய் சேருவதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். <br /><br /> இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கைவிடப்பட்ட தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள், திக்கற்று நிற்கும் இந்த சூழலிலும் “தலைக்கு மேலே ஆபத்து என்றால் அண்ணன் இருக்கிறார். அவரிடம் முறையிடுவோம்“ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் நான் பணியாற்றிய போது வெளிநாடுகளில் இருந்துழ என்னிடம் பேசி சீமானின் அலைப் பேசி எண்ணை வாங்குவார்கள். பிறகு சீமானிடம் தங்கள் துயரங்களை இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில், எனக்கு நன்றி சொல்லும் போது அவர்களது தழுதழுக்கும் குரல்களில் ஒட்டுமொத்த தமிழினத்தில் சோகமும் வெளிப்படும்.<br /> <br /> அங்கே முள்வேலி முகாம், இங்கே அகதிகள் முகாம் என தவிப்போரையும், வெளிநாடுகளில் உள்ள அவர்களின் ரத்த உறவுகளான புலம்பெயர் தமிழர்களையும் இணைக்கும் பாலமாக சீமான் இருந்து வருகிறார். தமிழ்நாட்டிலும் தமிழ் உணர்வோடு நிற்கும் எத்தனையோ இளைஞர்களின் முயற்சிகளுக்கும் முன்னேற்றத்துக்கும் சீமான் பக்கபலமாக நிற்பதை கண்டிருக்கிறேன்.<br /><br /> சிவசேனாக் கட்சித் தலைவர் பால் தாக்ரே மீது நீங்கள் எத்தனையோ விமர்சனங்களை வைக்கலாம். வெளியிலிருந்து பார்த்தால், அவர் ஓர் இந்து அடிப்படை வாதி. ஆனால் மகாராஷ்டிரா மாநில மண்ணின் மைந்தர்களின் பாதுகாவலர் அவர். தமிழ்நாட்டில் இன்றைய சூழலுக்கு மண்ணின் மைந்தர்களின் உரிமையை மீட்க ஒரு பால் தாக்ரே தேவை. சீமான் தமிழ்நாட்டில் பால்தாக்ரேவாக வளர்ந்தால் அதை நான் வரவேற்பேன் என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.<br /> <br /> இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல… அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திலும் சீமான் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் முன் நிற்கிறார். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட ஏதாவது ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பார் அல்லது அதற்கான ஆயத்தங்களில் இருப்பார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.<br /><br /><br /> காஞ்சி ஜெயேந்திரர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. கைதும் செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா அந்த வழக்கில் ஜெயேந்திரர் மீது கடுமையாக நடந்து கொண்டார். ஜெயலலிதாவை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயேந்திரரை கைவிட்டு விடவும் இல்லை. ஜெயேந்திரர் காலில் விழும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதிக்கு ஒட்டுப் போட்டு விடவும் இல்லை. உதாரணம் எஸ்.வி. சேகர். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டே ஜெயேந்திரர் புகழ் பாடிக் கொண்டிருந்தார். <br /><br /><br /> பார்ப்பனர்களுக்கு ஜெயலலிதா மீதோ, ஜெயேந்திரர் மீதோ வருத்தம், கோபம், அதிருப்தி எல்லாம் வரலாம். ஆனால் அதை அவர்கள் பொதுத் தளத்தில் விவாதிக்க மாட்டார்கள். “என்ன இருந்தாலும் அவ… நம்ம ஆளுடா” என்று தோளில் கைபோட்டுக் கொள்வார்கள். இந்த ஒற்றுமை ஏன் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் என் வருத்தம்.<br /><br /> சீமானைப்பற்றி தினமலரில் அவதூறு வந்தால் அதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டேன். களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கும் என் அருமை நண்பர்களே சீமானை விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது. அவரை விமர்சிக்கும் நண்பர்களில் பலர் இந்த இனத்துக்காக சொந்த வாழ்க்கையில் என்ன இழந்தார்கள் என்பதை நான் அறிவேன். அதே போலவே பல இழப்புகளை சந்தித்தவர் தான் சீமானும். சீமான் எத்தனை முறை சிறை சென்றார்? யாருக்காக சென்றார்? எதற்காக சென்றார்? என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.<br /><br /> சீமானை களங்கப்படுத்தி காயப்படுத்தி களத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் அந்த இடத்தில் யார் வருவார்கள் என்று சிந்தியுங்கள். இன்றைக்கு ஆரியப் பெண்மணி ஜெயலலிதாவும், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்களும் தமிழ்நாட்டில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழர்களைப் பற்றிய அக்கறை என்ன இருக்கிறது? பா.ஜ.க.வை ஆதரித்தால் ஒன்றும் குடிமூழ்கி போவது கிடையாது. தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார், சீமான். ஆமாம் நமக்கான உரிமைக்காக ஜெயலலிதா, விஜயகாந்திகளிடம் போராடுவதை விட ஒரு தமிழனிடம் போராடிப் பெறுவதே மேல் என்பது என் கருத்து.<br /><br /> அமெரிக்காவுக்கே சென்று அந்நாட்டு அரசை நேருக்கு நேர் எதிர்க்கும் அருந்ததி ராய்தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி கருத்து சொல்ல மறுத்தார் என்பதை மறந்து விடாதீர்கள். நமக்கு நாமேதான் இங்கே துணை. எனவே நம் கைகளால் நம் கண்களை குத்திக் கொள்ள வேண்டாமே.. ப்ளீஸ்!!<br /><br /><br /><strong> சீமான் என்றில்லை தமிழினத்துக்காக களத்தில் நிற்கும் எந்தத் தமிழனையும் விமர்சனம் என்ற பெயரில் களங்கப்படுத்தாதீர்கள்.. ஏனெனில், Perfection is enemy of good</strong>.<br /><br />-வே.வெற்றிவேல்சந்திரசேகர்வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-46316265668950217672012-02-11T06:54:00.000-08:002012-02-11T07:14:58.021-08:00நார்வே விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் நான் பேசியது...<a href="http://2.bp.blogspot.com/-29RGVtQYWMk/TzaEdfxIV6I/AAAAAAAAALs/d7aP5K5c4xQ/s1600/DSC_0341.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-29RGVtQYWMk/TzaEdfxIV6I/AAAAAAAAALs/d7aP5K5c4xQ/s320/DSC_0341.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707895220017321890" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/-BZOrwno_t7A/TzaEGUCQyJI/AAAAAAAAALk/nhVm09PntKg/s1600/DSC_0312.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-BZOrwno_t7A/TzaEGUCQyJI/AAAAAAAAALk/nhVm09PntKg/s320/DSC_0312.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707894821730961554" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/-zdZ9kSmQqDo/TzaDPtUQ8kI/AAAAAAAAALU/SEJSUjnALV8/s1600/DSC_0334.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/-zdZ9kSmQqDo/TzaDPtUQ8kI/AAAAAAAAALU/SEJSUjnALV8/s320/DSC_0334.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707893883624550978" /></a><br />கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வரும் ‘நோர்வே தமிழ்த் திரைப்பட விழா’ மூன்றாவது முறையாக 2012, ஏப்ரல் 25ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை நோர்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற இருக்கிறது. <br /><br />அழகர்சாமியின் குதிரை, வெங்காயம், வாகைசூட வா, கோ, ஆரண்ய காண்டம், எங்கேயும் எப்போதும், போராளி, மயக்கம் என்ன, <em><strong>பாலை</strong>,</em> உச்சிதனை முகர்ந்தால், வர்ணம், மகான் கணக்கு, நர்த்தகி ஆகிய தமிழகத்தில் உருவான படங்களும், பிரான்சில் உருவான் தீரா நதி மற்றும் கனடாவில் உருவான ஸ்டார் 67 ஆகியப் படங்களும் விழாவில் திரையிடப்பட இருக்கின்றன.<br /><br />இந்த அறிவிப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இயக்குநர் பாலுமகேந்திரா. பாலை படத்தின் சார்பில் அதன் துணை இயக்குனரான நானும் பங்கேற்றேன். அதில் இயக்குநர் பாலுகேந்திரா பேசுகையில், “எது நல்ல படம்? என்று கேட்பது எது நல்ல உணவு? என்று கேட்பது போலவே. எவ்வளவோ சிறந்த உணவுகளை நாம் சாப்பிட்டு இருந்தாலும் அம்மா கையால் சாப்பிடும் உணவுதான் நமக்கு மிகவும் பிடிக்கும். ஏனேன்றால் அம்மா சமையலில் அவரது கரிசனமும் இருக்கும். அந்த உணவு நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் ஏற்றதாகவும் ஆரோக்யமாகவும் இருக்கும். அந்த வகையில் நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் பார்ப்பவர்கள் மனதில் நச்சினை விதைக்காமலும் அவர்களுக்குள் ஒரு மிருகத்தை தட்டியெழுப்பாமலும் இருக்கும் அனைத்துப் படங்களுமே நல்ல படங்கள்தான்” என்றார். அது சரி அந்த நிகழ்ச்சியில் நான் என்ன பேசினேன் என்பதை சொல்லிவிடுகிறேன். <strong>“பாலை திரைப்படத்தைத் தேர்வு செய்த நார்வே திரைப்பட விருது குழுவினருக்கு பாலை குழுவினரின் சார்பில் நன்றிகள்”</strong> சொன்னேன்.<br /><br />-வே.வெற்றிவேல்சந்திரசேகர்.வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-9511358587211115312012-01-28T01:00:00.000-08:002012-01-28T01:04:50.469-08:00முத்துக்குமார் சாதித்தது என்ன?<a href="http://1.bp.blogspot.com/-gLCu7naJpZ0/TyO6Hpcp-LI/AAAAAAAAALI/BIIaZ6hLb5A/s1600/Muthukumar_copy.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 234px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-gLCu7naJpZ0/TyO6Hpcp-LI/AAAAAAAAALI/BIIaZ6hLb5A/s320/Muthukumar_copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702606193729075378" /></a><br /><br /><br />என் கைப்பேசிக்கு அந்த அழைப்பு வரும் போது நேரம் நண்பகல் 12 மணிக்கு மேல் (2009, சன.29) இருக்கும். அன்று வியாழக்கிழமை. அப்போது நான் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தியாளர். வார இருமுறை வரும் அந்தப் பத்திரிகையின் அந்த இதழுக்கான இறுதிக் கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.<br /> <br />என்னிடம் பேசிய ஒரு செய்தியாளர், ‘பெண்ணே நீ’ பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இலங்கைப் பிரச்னைக்காக நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்துவிட்டார் என்ற தகவலை சொன்னார். அந்த இதழுக்கான ‘வம்பானந்தா’வை (அரசியல் கிசுகிசு) மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த இணையாசிரிடம் போய் சொன்னேன். “சரியான பைத்தியகாரனா இருப்பான் போல,.. சரி.. எதுக்கும் எடிட்டரிடம் சொல்லிப் பாருங்கள். தீக்குளிப்பைப் பற்றி எழுத இடம் நிச்சயம் இருக்காது” என்றார். ஆசிரியரிடம் போனேன். பிழை திருத்திக் கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல் சொன்னார்: “இந்த இஸ்யூல சேக்க முடியாது. வம்பானந்தாவில் முடிஞ்சா சேக்கலாம். எதுக்கும் போட்டோகிராபரை மட்டும் அனுப்பி வைங்க”. <br /><br />திரும்பவும் இணையாசிரியரிடம் வந்தேன். “சரி, அப்போ போட்டோகிராபரை அனுப்புங்க.” என்றவரிடம், “நானும் போகட்டுமா சார்” என்றேன். “எதுக்கு வேஸ்ட்டா? செய்தி போட மாட்டாங்க. சரி சும்மா போயிட்டு வாங்க”.<br /><br />கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நான் அடைந்த போது பகல் ஒரு மணி இருக்கும் என்று நினைக்கிறேன். மருத்துவக் கல்லூரி முதல்வர் அறை முன்பு பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், காமிராமேன்கள் குவிந்திருந்தார்கள். முதல்வர் “அந்தப் பையன் பேரு முத்துக்குமாராம். சிக்ஸ்டி பர்சேன்ட் பர்னிங். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. எங்க ஸ்டாஃப் கிட்ட சொல்லிவிட்டேன். நீங்கள் போய் அந்தப் பையனை விஷ்வல் எடுத்துக்கலாம்” என்று அனுமதித்தார். அடுத்த சில வினாடிகளில் குறுகலான அந்த மாடிப்படிகளைக் கடந்து முதல் மாடியில் இரும்புக் கேட்டுக்கு முன் நின்றோம்.<br /><br />அங்கிருந்த சில போலீஸ்காரர்களும், மருத்துவமனை ஊழியர்களும் “டீன் சொன்னாரு.. ஒவ்வொருத்தரா அனுப்பறோம். எடுத்திட்டு வந்திடுங்க” என்று ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் கடந்திருக்கும் திபுதிபு என போலீஸ் உயரதிகாரிகள் காவலர்கள் படை சூழ அங்கு வந்தார்கள்.<br /><br />உள்ளே முத்துக்குமாரின் கருகிய தேகத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இனி யாரும் படம் எடுக்க முடியாது என்பது எங்களுக்குப் புரிந்து போனது. அதற்கான காரணமும் வந்து சேர்ந்தது.<br /><br />முத்துக்குமார் தீக்குளித்த இடத்தில் இருந்து அவன் எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. இனி கெடுபிடிகள் அதிகரிக்கும் என்பது புரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் முத்துக்குமார் இறந்து விட்டான்.<br /><br />வெள்ளை துணி போர்த்தப்பட்ட முத்துக்குமார் உடல் மார்ச்சுவரியில் கொண்டு செல்லப்பட்டது. <br /><br /><strong>(அப்போது எனக்குத் தெரியாது, அடுத்தாண்டு (2010) இதே நாளில் ‘துருப்புச் சீட்டு-முத்துக்குமாரின் வாழ்க்கை’ என்று இவனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக நான் எழுதியிருப்பேன் என்று. குமுதத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், பொன்னுசாமி என்ற புனைப் பெயரில் அந்தப் புத்தகத்தை எழுதி முடித்தேன். இயக்குநர் ஜெனநாதன் முன்னுரை எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் இன்னும் முறையாக வாசகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. தஞ்சையில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் சனவரி 29 முதல் துருப்புச் சீட்டு விற்பனைக்கு வைக்கப்படும்) </strong><br /><br />இனி, முத்துக்குமாரின் இறுதி நாளுக்கு வருவோம். நான் வைகோவின் உதவியாளர் பாலனைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொன்னேன். அதிர்ச்சி அடைந்த அவர், தலைவரிடம் சொல்கிறேன் என்றார். மார்ச்சுவரியில் வைக்கப்பட்ட முத்துக்குமாரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தலைவர்கள் வைகோ, ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் ஆகியோர் வந்திருந்தனர். <br /><br />அதே நேரத்தில், வழக்கறிஞர்கள் சிலர் பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர். முத்துக்குமாரின் மரணசாசனத்தின் நகல்கள் எனக்குக் கிடைத்தன. அதைப் படிக்கத் தொடங்கியதும், வாழ்வில் அதற்கு முன்பு எப்போதும் ஏற்பட்டிராத உணர்ச்சி! கைகள் நடுநடுங்க படித்துக் கொண்டிருந்தேன்.<br /> <br />அது வெறும் கடிதம் அல்ல, ஆயுதம், நகலாயுதம் என்பதை அறிந்த போது நான் சிலிர்த்துப் போனேன். ‘என்னுடைய உடலை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துங்கள்‘ என்று அறைகூவல் விடுத்த முத்துக்குமாரை நினைக்க நினைக்க அழுகையும் நம் இனத்தை இப்படியொரு நிலைக்குத் தள்ளியவர்களை நினைக்க ஆவேசமும் வந்தது.<br />கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரும், படபடத்த மனதும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க விடாமல் செய்தன.<br /><br />மார்ச்சுவரி வாசலில் காத்திருந்த இயக்குநர் கற்றது தமிழ் ராமிடம் கடிதத்தின் இன்னொரு நகலைக் கொடுத்தேன். <br /><br />அலுவலகத்தில் இருந்து ஆசிரியர் பேசினார். முத்துக்குமார் எழுதியிருப்பதை சுருக்கமாகச் சொன்னேன். உடனே வந்து நியூஸை ஃபைல் பண்ணும்படி கேட்டார். அலுவலகத்துக்குப் போய் என் மடிக் கணினியில் மளமளவென செய்தியை தட்டச்சு செய்தேன். அப்போதுதான் கடிதத்தை முழுவதும் படிக்க முடிந்தது. அப்படியொரு உணர்ச்சி வயப்பட்ட நிலையில் எப்படி அந்தச் செய்தியை எழுதி முடித்தேன் என்பது இன்னொருவரை பெரிய ஆச்சர்யம் தான். <br />குமுதம் கார்டூனிஸ்ட் பாலா கடித நகலை வாங்கிப் படித்தவர். அதிர்ச்சி விலகாமல், “என்ன வெற்றி, இப்படியொரு பையன் வாழ்ந்திருக்கான்” என்றார்.<br /><br />இரவு எட்டு மணிக்கு கொளத்தூரில் இருந்தேன். இயக்குநர் ராமின் நண்பர் (மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்) திருமுருகன்காந்தி, முத்துக்குமாரின் மரண சாசனத்தை நகல் எடுத்து வினியோகித்துக் கொண்டிருந்தார். கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த முத்துக்குமாரின் முகத்தைப் பார்த்தேன்.<br /><br />அதற்குப் பின் நடந்ததை எல்லோரும் அறிவோம். முத்துக்குமார் தன்னுடைய உடலை துருப்புச் சீட்டாக்கி விட்டுப் போனான். அவன் எதிர்பார்த்த போர் நிறுத்தம் என்பது நிறைவேறா கனவாகி, முள்ளிவாய்க்காலுக்கும் முள்வேலிக் கம்பிகளுக்கும் நம் சொந்தங்களை கொடுத்துவிட்டு கையறு நிலையில் நிற்கிறோம்.<br /><br />முடிவல்ல இது. முத்துக்குமார், நமது போராட்டத்தின் தொடக்கம். அவன் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்ச் சமூகம் உள்ளளவும் நிலைக்கும். அவனது இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டமே அதற்கு சாட்சி! முல்லைப்பெரியாறு உரிமை மீட்புப் போரில் தமிழக எல்லையில் தன்னெழுச்சியாக ஒன்று திரண்ட லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முகங்களில் முத்துக்குமாரும் தெரிந்தான். அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களில் முன்னின்ற இளைஞர்கள் மனதில் ஏந்தியிருந்தது, முத்துக்குமாரின் அறிவாயுதத்தையும் தான்.<br /><br />தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அநியாயமாக சிறையில் இருக்கும் மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனைக்கு எதிராக இத்தனை ஆண்டுகளாக இல்லாத கூட்டம் இப்போது கூடுவதற்கும் இந்தத் ‘துருப்புச் சீட்டு’தான் காரணம்.<br /><br />ஆம்!! ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணர்வாளர்களை ஒன்று சேர்த்தவன், முத்துக்குமார். மொழி உணர்வு என்பது குறுகிய மனப்பாக்கு என்பதை உடைந்தெறிந்து இன்றை இளைய தலைமுறையினர் இடையேயும் தாய்த் தமிழ்ப் பற்றை விதைத்தவன், முத்துக்குமார். இப்போதெல்லாம் இளைஞர்கள் குறிப்பாக திரைப்பட உதவி இயக்குநர்கள் தமிழ் உணர்வோடு பேசுவதும், இயங்குவதும் முத்துக்குமார் போட்டுத் தந்த பாதையில் தான். <br /><br />வெறும் உணர்வில் மட்டுமல்ல அறிவுத் தளத்தில் அவன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. தமிழ்நாட்டில், தமிழ் இளைஞர்கள் இடையே ஏற்பட்டிருக்கும் பரந்த வாசிப்புப் பழக்கத்திற்கு முத்துக்குமார் ஓர் உந்து சக்தி. அவன் எழுதிய கடிதத்தில் தெறிந்த விஷய ஞானம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அறிவுத் தேடலை தொடங்கி வைத்திருக்கிறது. முத்துக்குமார் மரணத்துக்கு முன்னும் பின்னும் தமிழகத்தில் பதிப்பான விற்பனையான புத்தகங்களின் எண்ணிக்கையை முறையாக ஆய்வு செய்தால் இந்த உண்மை நிரூபணம் ஆகும்.<br /><br />முத்துக்குமார் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் நான் வாழும் வரை என்னோடும் எனக்குப் பின்னால் என் மூலம் என் ரத்த உறவுகளோடும் தொடரும். இப்படி ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் முத்துக்குமார் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான். அவன் ஏற்றிய விளக்கு அணையாது. இந்த விளக்கு பெரும் தீயாய் மாறும். அந்த நெருப்பில் தமிழினத்தின் மீது படர்ந்திருக்கும் இருள் உடையும்!!<br /><br />‘துருப்புச் சீட்டு-முத்துக்குமார் வாழ்க்கை’ புத்தகம் வேண்டுவோர்<br />தொடர்புக்கு-மு.நியாஸ் அகமது, 098945 61336வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-80069343025247270422011-12-25T21:25:00.000-08:002011-12-25T21:28:55.696-08:00நற்குணங்களை மலையாளிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே…“தமிழன் ஒன்றொரு இனமுண்டு. தனியே அவனுக்கொர் குணமுண்டு” என்ற வரிகளை இப்போதுதான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன். அப்படி என்ன குணம் இவனுக்கு இருக்கிறது?<br />சக தமிழன் யாராவது முன்னேறினால் அவனது காலைப் பிடித்து இழுத்து கீழே விடுவது, சக தமிழன் மீது பொறாமையில் பொங்குவது, இன உணர்வும், மொழி உணர்வும் இருப்பதாக மார் தட்டிக் கொண்டு மேற்படி உணர்வுகளை சொந்த நலனுக்காக விற்பது? இதெல்லாம் தான் தமிழனின் குணங்களாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ளாமல் எல்லாம் தெரிந்தது போல், வெற்று வார்த்தைகளால் பீற்றிக் கொள்வது தமிழனின் கூடுதல் பெருமை! <br />தமிழர்களின் வசைகளுக்கு இன்று ஆளாகியிருக்கும் மலையாளிகளுக்கு மேற்படி குணங்களில் ஒன்றாவது இருக்கிறதா என்று, என் அனுபவ அறிவைக் கொண்டு யோசிக்கிறேன். ‘ம்ம்ஹும்’. மலையாளிகளிடம் தமிழனிடம் இருக்கும் மேற்படி குணங்களில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சும்மா, ஏதோ விரக்தியில் இப்படி எழுதுகிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். எதையும் ஆதாரத்துடன் பேசுவதுதான் எனக்குப் பிடிக்கும். <br />அந்த ஆதாரங்களை பட்டியல் போட்டு விளக்கியிருக்கிறேன். இதைப் படித்து விட்டாவது தமிழன்-மலையாளி இவர்களில் உயர்த்தவர் யார் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இந்த வித்தியாசத்தை தஞ்சாவூர் கல் வெட்டு அருகில் வைத்து உட்கார்ந்து கொண்டால் நமக்குப் பின்னாடி வரும் சந்ததியினரும் பார்த்துப் புரிந்து நடந்து கொள்வார்கள்!<br /><br /><a href="http://2.bp.blogspot.com/-5Om2s5aIwWA/TvgFtC5_D8I/AAAAAAAAAK4/b8ptD8osJJk/s1600/table.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 87px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-5Om2s5aIwWA/TvgFtC5_D8I/AAAAAAAAAK4/b8ptD8osJJk/s320/table.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690304400614952898" /></a><br /><br />(க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)<br /><br />இந்தப் பட்டியலில் சேர்க்க மறந்த இன்னொரு விஷயம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை அந்த மாநில காவல்துறையினரும் சேர்ந்து தாக்குகிறார்கள். தமிழ்நாட்டில் மலையாள பெரு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் தமிழர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் தாக்குகிறார்கள். மொழிப் பற்றில் கேரளா காவல்துறையினருடன் தமிழகக் காவல் துறையினரை ஒப்பிட்டுப் பாருங்கள்.<br /><br />இப்போதைக்கு இந்தப் பட்டியல் போதும் என்று நினைக்கிறேன். இனிமேலாவது மலையாளிகளைப் பற்றி தவறாகப் பேசுவதை நிறுத்தி விட்டு, நம்மிடம் உள்ள குறைகளை களைவோம்.<br /><br />-வே.வெற்றிவேல் சந்திரசேகர்வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-37844318842353953632011-12-21T19:40:00.000-08:002011-12-21T19:42:07.221-08:00அணை போட முடியாத தமிழர் விரோதம்!!<a href="http://2.bp.blogspot.com/-VXyNHaDzVQE/TvKnAkmj9II/AAAAAAAAAIQ/henUmJ8shd8/s1600/vivasaayi.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-VXyNHaDzVQE/TvKnAkmj9II/AAAAAAAAAIQ/henUmJ8shd8/s320/vivasaayi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5688792907589612674" /></a><br />“அணையை உடைப்போம்” என்கிறார்கள். தடுத்தால், “தமிழனின் மண்டையை உடைப்போம்” என்கிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணை உடையப் போகிறது என்கிற கேரள அரசின் பொய்யை மலையாள ஊடகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள தமிழ்நாட்டு ஊடகங்களின் நிலை என்ன? (வேறொரு காலகட்டத்தில் எழுதி ஓர் இதழில் பிரசுரமான இக்கட்டுரையை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்பட்ட அனுபவத்தை சேர்த்து மீண்டும் மறுபதிப்பு செய்கிறேன்)<br />வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத்தான் எத்தனை பெருமை! நகை வியபாரம், துணி வியபாரம், வங்கித்துறை என அயலார்கள் ஆதிக்கம் பெருகி வருவது கண்கூடு. ஆனால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப் புறத்து வழியாக தமிழகத்தில் ஊடகத் துறையில் வெளியார்கள் வேகமாக படையெடுத்துக் கொண்டிருப்பது பரவலாக அறியப்படவே இல்லை. <br />ஈழத்தில் நான்காம் கட்ட இறுதிப் போர் நடந்த போது அங்கே அரங்கேறிய மனித குல அவலங்களையும் அதைக் கண்டித்து தமிழகத்தில் எழுந்த எழுச்சியையும் இங்குள்ள ஊடகங்கள் சரியாகப் பதிவு செய்யவில்லை என்றொரு மனக்குறை நம்மெல்லோருக்கும் உண்டு. ஆனால் அப்படி தமிழர்கள் நலன் இருட்டடிப்பு செய்யப்பட்டதன் பின்னணியில் இங்குள்ள தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் தமிழர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதும், இங்கெல்லாம் அயலார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதுமே காரணங்கள். இதே காரணங்களின் பின்னணியில் தான் இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில தேசிய ஊடங்கள் கேரள அரசுக்கு ஆதரவான பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. (ஆதாரம்: http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17719). <br />தமிழ்நாட்டில் உள்ள தினமலர் வெளிப்படையாகவே தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடிப்பது எல்லோரும் அறிந்ததே. பெரியாரை இன்றுவரையிலும் ஈவெரா என்றும் அறிஞர் அண்ணாவை அண்ணாதுரை என்றும் எழுதுவதன் மூலம் தங்களுடைய தமிழர் விரோதப் போக்கை பறை சாற்றி வருகின்றனர். (இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு அப்படி என்ன நியாயம் செய்து விட்டார்கள் என்று கேட்டால், “அது வேற டிபார்ட்மெண்ட்’’ என்று வடிவேலு பாணியில் தான் பதில் சொல்ல முடியும்!)<br />தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் திரைப்பட இயக்குநர்களை சினிமாக்காரர்கள் என்று குறிப்பிடுவதும் (எ.கா: சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று குறிப்பிடுகிறார்கள். “சினிமாக்காரர் பாலச்சந்தர் சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவீர்களா” என்று தினமலர் செய்தியாளர் ஒருவரிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை) <br />தினமலரின் சென்னைப் பதிப்பில் முக்கிய பொறுப்பில் பிகாரைச் சேர்ந்தவர் உள்ளார். (“ ‘தமிழ்நாடு என்று எழுதாதே. இவனுகளுக்கு என்ன நாடு வேண்டிக் கிடக்கு? தமிழகம் என்று எழுது’ என்று சக ஊழியர்களிடம் அவர் ஆவேசப்படுவதை அவ்வப்போது பார்க்க முடியும்” என்கிறார்கள் அங்குள்ளவர்கள்)<br />அதேபோல் தினமலரின் முக்கிய பொறுப்புகளில் மலையாளிகளை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உதகை தினமலரில் செய்தியாளராக இருந்த ஒரு மலையாளியை மலையிறக்கி தினமலர் பதிப்புகளில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவரது முற்றும் முதலுமாக தமிழர்களுக்கு எதிரானவர். சக ஊழியர்களில் யாருக்காவது தமிழுணர்வு உண்டு என்பது தெரிந்தால் அவர்களுக்கு தொடர்ந்து மனரீதியான தொந்தரவுகள் அளித்து ஓரம் கட்டுவார்.<br />அதுமட்டுமின்றி தினமலருக்கு புதிதாக செய்தியாளர் பணிக்கு வரும் தமிழ் இளைஞர்களில் யாருக்காவது தப்பித் தவறியும் தமிழுணர்வு இருந்துவிட்டால் அதை லாவகமாகக் கையாண்டு அந்த உணர்வை அவர்களுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளை செவ்வனே செய்து முடித்து விடுவார்கள். <br />இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் என்டிடிவி, டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டூடே, என்டிடிவி இந்து என சுமார் பத்துக்கும் மேற்பட்ட தேசிய ஊடகங்களான (தொலைக்காட்சிகள்) ஆங்கில ஊடகங்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைந்துவிட்டன. இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்படும் இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் செய்திப் பிரிவுகளிலும், செய்தியாளர் பணிகளிலும் அந்தந்த மாநிலத்தவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தி உள்ளது.<br />ஆனால் தமிழகத்தில் மட்டும் நிலை தலைகீழ். எந்தச் செய்தியைப் போடுவது, எதை விடுவது என்கிற முக்கிய முடிவுகள் எடுக்கும் பதவிகளில் பெரும்பாலும் அயலாரையே (குறிப்பாக மலையாளிகளையே) பணியமர்த்துகின்றனர். இது தற்செயலாக நடப்பதில்லை. திட்டமிட்டே ஊடகங்களில் இப்படியொரு நிலை உருவாக்கப்படுகிறது. உதாரணமாக சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேசிய ஆங்கில செய்தித் தாள்கள், செய்தித் தொலைக்காட்சிகளின் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்களாகவும் மலையாளிகளே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.<br />அந்த ஊர்களில் பணியாற்ற தமிழ்த் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், அவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆங்கிலமும் மலையாளமும் மட்டுமே அவருக்குத் தெரியும். சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களில் பெரும்பாலான அரசு அதிகாரிகள் தமிழில்தான் பேட்டி அளிப்பார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்பட்டாலும் தமிழில்தான் பதிலளிப்பார்கள். இது தெரிந்தும் தமிழ்த் தெரியாதவர்களை தேசிய ஆங்கில ஊடகங்கள் அங்கே பணியமர்த்துவதன் நோக்கம் என்ன?<br />அதே செய்தி தொலைக்காட்சியின் கேரளாவின் அனைத்து நகரிலும் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.<br />அதுமட்டுமல்ல கேரளாவில் எந்த தேசிய ஊடகத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளிலோ செய்தியாளராகவோ பணியமர்த்தப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்கள் பணிகளிலும் பெரும்பாலும் அயலாரையே நியமித்திருக்கிறார்கள். இதை வீட்டில் அமர்ந்தபடி தேசிய செய்தி சேனல்களில் வரும் தமிழ்நாட்டுச் செய்திகளை கவனித்தாலே தெரிந்து கொள்ள முடியும்.<br />ஆங்கிலம் தெரிந்த (இத்தனைக்கும் மலையாளிகளை விட தமிழர்கள் மிகச்சரியாக ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்) தகுதியான தமிழர்கள் பத்திரிகைத் துறையில் எத்தனையோ பேர் இருக்கும் போது தேசிய ஆங்கில ஊடகங்கள் அவர்களுக்கு வாய்ப்பளிப்பது கிடையாது. அப்படி வாய்ப்பளிக்கப்பட்டு அங்கே பணிபுரியும் ஊழியர்களும் அங்கே நடக்கும் தமிழர் விரோத போக்கால் நொந்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: கீற்று இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ராதிகா கிரி கட்டுரை)<br />செய்தி தொலைக்காட்சிகள் என்றில்லை தமிழில் ஒளிப்பரப்பாகும் பொழுது போக்கு தொலைக்காட்சிகளிலும் இதே நிலைதான். அயலாளர்கள் அங்கே கூடி கும்மி அடிப்பதால் தான், நடனப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றாலும் கூட பரதநாட்டியம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் பாட்டுப் போட்டிகளிலும் பங்கற்க கர்நாடக இசை தெரிந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நடனப் போட்டி அவர்கள் ஆடப்போவது ஆபாச அசைகளுடன் சினிமாப் பாடல்களுக்குத்தான். பாட்டுப் போட்டிகளில் பாடப் போவதும் சினிமாப்பாடல்கள் தான். அதற்கு எதற்கு பரதமும், கர்நாடக சங்கீதமும்? தமிழ்நாட்டில் சொற்ப மக்களால் புரிந்து கொள்ளப்படும் இந்தக் கலையை பொதுவானதாக உருவாக்க முயல்வது, தமிழ்த் தொலைக்காட்சிகளில் உள்ள அயலார்களின் வேலையே!<br />தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான போக்கை உருவாக்குவது என பல தளங்களில் மறைமுகமான வேலைகள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் ஒன்றுதான் ஊடகங்களில் அயலார்களின் ஆதிக்கம்.<br />பெருகி வரும் தேசிய ஊடங்களும் ஊடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு அயலார்கள் ஆக்கிரப்பதும் தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உணர்த்தி வருகின்றது. ஈழப் போரிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்ய கடமை தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு இருக்கிறது. (தமிழ்த் தேசியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்கே நேரம் போததில்லை என்பது வேறு விஷயம்).<br />ஆங்கில பத்திரிகைகள் மற்றும் ஊடங்களுக்குள் தமிழுணர்வு மிக்க தகுதியான தமிழர்களை நுழைய வைப்பதன் மூலம் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான பணிகளில் தமிழுணர்வாளர்கள் கமுக்கமாக ஈடுபட வேண்டும். <br /><br /><br /> -வே.வெற்றிவேல் சந்திரசேகர்வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-11412349722034690112011-11-30T00:32:00.000-08:002011-11-30T00:36:46.376-08:00பாலையில் மழை பெய்யட்டும்!!<a href="http://2.bp.blogspot.com/-SIiEd9jGNgs/TtXq5XelNkI/AAAAAAAAAIE/znqxOxCUdto/s1600/DSC_0522.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-SIiEd9jGNgs/TtXq5XelNkI/AAAAAAAAAIE/znqxOxCUdto/s320/DSC_0522.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5680704776273475138" /></a><br /><br /><br />முகநூல் மற்றும் வலைப்பூவில் எழுதி நிறைய நாட்கள் ஆகிறது. எழுதுவதற்கான அவசியங்கள் இருந்தும் அவகாசம் இல்லாமல் போனதுதான் இதற்குக் காரணம். சினிமா ஆர்வத்தில் சென்னை வந்து வாய்ப்புகள் அமையாததால், செய்தியாளர் ஆனேன். பத்து ஆண்டுகளுக்குப் பின் துணை இயக்குநராக பாலை படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நண்பரும் இயக்குநருமான ம.செந்தமிழன் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவத்தால் சினிமா மீதான என் காதலும் அறிவும் மேம்பட்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பும் பின்பும் அவ்வப்போது வாய்க்கப் பெற்ற எங்கள் வாத்தியார் பாலுமகேந்திராவுடான உரையாடல்களின் போது சினிமாவை பார்க்கவே இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்கிற உண்மை உரைத்தது.<br />செம்மை வெளியீட்டகம் என்ற நிறுவனத்தின் பெயரில் பாலை தயாரிக்கப்பட்டது. பல்வேறு நண்பர்களின் பண உதவியுடன் ஏறத்தாழ ஓர் ஆண்டு படப்பிடிப்பு மற்றும் பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து திரைக்கு வந்திருக்கிறது பாலை. (ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூட நண்பர்கள் அவசர அவசிய நேரங்களில் கொடுத்துதவியதால்தான் எங்களால் பாலையை உருவாக்க முடிந்தது) பாலை உருவாக்கத்தில் என்னுடைய பங்கு ராமருக்கு உதவிய அணில் அளவுக்கே. இதை தன்னடக்கத்திற்காக சொல்லவில்லை. உண்மை அதுவே.<br />பாலை படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் பெரும் தடைகள் இருந்தன. அதுபற்றி செந்தமிழன் எழுதிய கடிதம் இணைய தளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. (இணைப்பு:http://tamil.webdunia.<br />com/entertainment/film/article/1111/26/1111126042_1.htm)<br />தடைகள் கடந்து திரைக்கு வந்த பாலைக்கு கிடைத்த முதல் கட்ட வரவேற்பு (ஓபனிங்) எங்களுக்கு ஆறுதலாகவே இருந்தது. முகமும் முகவரியும் தெரியாத எத்தனையோ பேர் பாலை படத்தைத் தூக்கிப் பிடித்ததும் பிடித்துக் கொண்டிருப்பதும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! இயக்குநர் பாலுமகேந்திரா படத்தைப் பாராட்டி எழுதிய கடிதமும், படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியதும் வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள். நானும் செந்தமிழனும் பாலுமகேந்திராவின் மனம் திறந்த பாராட்டால் அழுதே விட்டோம்.<br />அத்துடன் இயக்குநர்கள் வெ.சேகர், தங்கர் பச்சான், சீமான், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், நண்பர்கள், கார்டூனிஸ்ட் பாலா, மே 17 திருமுருகன் காந்தி போன்றோரின் பாராட்டுகளும் பாலையை கடந்து வந்த எங்கள் பாதங்களுக்கு நிழலாக இருந்தன. <br />நாங்களே பார்த்து வியந்த செந்தமிழனின் தனித்துவமான சினிமா அறிவால் தரமான ஒலி ஒளி அமைப்புடன் உருவாக்கப்பட்ட பாலைக்கு அதன் தரத்திற்குரிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதில் எங்களுக்குப் பெரிய வருத்தம். என்ன செய்ய? எங்களால் நல்ல படம் மட்டுமே எடுக்க முடிந்தது. திரையரங்குகளை பணிய வைக்கும் பண மற்றும் அதிகார பலம் எங்களிடம் இல்லை. <br />இந்த நிலையில் இன்றைக்கு (நவ.30) குமுதம் வாரஇதழில் வெளியாகியிருக்கும் விமர்சனம் பாலை படக்குழுவினரின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறது. நல்ல படங்களை அடையாளப்படுத்தி ஆதரிக்கும் ஆனந்த விகடன் விமர்சனமும் நிச்சயம் பாலைக்கான ஆதரவை கூட்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொண்டு பாலை படத்தைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பரிந்துரைக்க பல ஊர்களில் திரையரங்குகளே கிடைக்கவில்லை என்பதோடு கிடைத்த இடங்களில் தரமான திரையரங்குகளும் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.<br />நல்ல படத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நம்முடைய ரசிகர்கள், பாலைக்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. சென்னை தியாகராயர் நகர் கிருஷ்ணவேணியில் எழுத்தாளர் அஜயன் பாலா பாலை படத்தைப் பார்த்ததாக உதவி இயக்குநர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். நட்சத்திர ஹோட்டல்களில் செயற்கையான உபசரிப்புடன் பரிமாறப்படும் பீட்சாவை விட, தெருவோரக் கடையில் கிடைக்கும் நம்மூர் சூடான ஆரோக்கிமான இட்லி உயர்ந்ததுதானே. தரமான படங்களை ஆதரிக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இடப்பட்ட சவால்களாகவே இதை நான் பார்க்கிறேன்.<br />இந்தப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு, சினிமாவில் மீண்டும் ஒரு ஆரோக்கியமான புது அத்தியாயத்தை உருவாக்கும் என்பதை தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். இனி முடிவு உங்கள் கையில். நீங்கள் பார்த்தால் பாலையில் மழை பெய்யும்.. உங்கள் பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பாலை..<br /><br /> -வே.வெற்றிவேல் சந்திரசேகர்வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-45621768624532720562010-11-21T21:51:00.000-08:002010-11-21T21:56:05.332-08:00மனம் திறக்கிறேன்...!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TOoFgmc1EeI/AAAAAAAAAHw/a25ZTc3uA0w/s1600/74260_1337781543726_1806766601_632931_3103527_n.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 185px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TOoFgmc1EeI/AAAAAAAAAHw/a25ZTc3uA0w/s320/74260_1337781543726_1806766601_632931_3103527_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5542248349068235234" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TOoFK1RysbI/AAAAAAAAAHo/FnaVKLZvOB8/s1600/75159_1337781863734_1806766601_632932_1725878_n.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 232px;" src="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TOoFK1RysbI/AAAAAAAAAHo/FnaVKLZvOB8/s320/75159_1337781863734_1806766601_632932_1725878_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5542247975091351986" /></a><br />சரிகாஷா என்ற பெயரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். ஈவ் டீசிங்-க்கு எதிராக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவரக் காரணமான பெண். வன்பகடிக்கு தன் உயிரையே பறிகொடுத்தவள். அந்தக் காலகட்டத்தில் எங்கு திரும்பினாலும் சரிகாஷாதான். ஒரு பெண்ணின் மரணம் தமிழகத்தில் இந்தளவுக்கு இதற்கு முன்பு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். இதற்கு என்ன காரணம்? <br /> <br /> அந்தச் சம்பவம் நடந்ததும் சரிகாஷாவின் முகம் பத்திரிகைகளில் வெளியானது. ஈவ் டீசிங் பற்றி அப்போது யார் பேசினாலும் அந்த முகம் ஞாபகம் வந்து போகும் அளவுக்கு அழகு வடியும் முகம் அந்தப் பெண்ணுக்கு. குமரி மாவட்டத்தில் ஈவ் டீசிங்கிற்கு சரிகாஷாவுக்கு முன்பும் பின்பும் பல இளம் பெண்கள் பலியானார்கள். பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் சரிகாஷாவுக்குக் கிடைத்த அனுதாபமும் கவனிப்பும் அவர்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை.<br /> <br /> அதே குமரி மாவட்டத்தில் என்று நினைக்கிறேன், காதலிக்க மறுத்த அக்காள் தங்கை மீது ஆசிட் ஊற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பணஉதவி அளித்த கதையெல்லாம் கூட நடந்தது. அந்தப் பெண்களின் முகமோ, பெயரோ நமக்கு இப்போது ஞாபகமில்லையே? <br /> <br /> ‘சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்‘ என்ற வடிவேலு டைலாக்கை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துவது சரியாக இருக்கும் . பாதிக்கப்படும் பெண்கள் அழகாக இருந்துவிட்டால் அவர்கள் எப்போதும் கூடுதல் கவனத்தைப் பெறுவார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? பத்திரிகைகளும் அழகான பெண்கள் என்றால் அவர்களின் புகைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப பிரசுரிக்கத் தயங்கியதில்லை. சரிகாஷா விஷயத்திலும் அதுதான் நடந்தது.<br /> <br /> சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். செங்கற்பட்டில் சாலையோரம் கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தொழிலாளியின் பெண் குழந்தையை தூங்கிச் சென்ற அவ்ர்களில் ஒரு காமுகன், அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்த பாறையில் அடித்துக் கொண்டிருக்கிறான். பின்னர் ஒன்றும் தெரியாதவன் போல் வந்து அதே இடத்தில் படுத்துக் கொண்டான். அடுத்த நாள் அவனும் அந்தக் குழந்தைகயை தேடுவது போல் நடித்திருக்கிறான். குழந்தையின் சிதைந்த சடலம் கிடைக்க போலீஸ் விசாரணையில் அந்தக் காமுகனும் சிக்கினான்.<br /> <br /> இப்போது அனேகமாக அவன் சிறையில் இருப்பான் என்று நினைக்கிறேன். இந்தச் செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பத்திரிகைகள் அது பற்றி எழுதின. அந்தக் குழந்தையின் இறுதி ஊர்வலத்தில் செங்கற்பட்டு மக்கள் கூட்டமாக கலந்து கொள்ளவில்லையே ஏன்? <br /> <br /> ஒரே நேரத்தில் கட்டுமானத் தொழிலாளியும் ஜவுளிக்கடை நடத்தும் பணக்கார மார்வாடியும் தங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று காவல் துறையினரிடம் புகார் கொடுக்கச் சென்றால் யாருடைய புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்? மார்வாடி போலீஸ்காரர்களை தன்னுடைய சொந்தக் காரில் உட்காரவைத்து குழந்தையைத் தேடிச் செல்வான். கட்டுமானத் தொழிலாளி? இதுதானே யதார்த்தம்! <br /> <br /> கோவை சம்பவத்திலும் இதேதான் நடந்தது. மார்வாடி, பணக்காரனும் கூட. காணாமல் போன அந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன. கோவை மக்களின் ஒட்டுமொத்த அனுதாபமும் கவனிப்பும் அந்தக் குழந்தைகளின் மீது விழுந்தன. அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அந்த அனுதாபம் கொலையாளி மீது வெறுப்பாக மாறியது. <br /> <br /> மார்வாடிகளின் கோரிக்கை போலீசின் காதுகளில் விழும். அவர்கள் என்ன தொழிலாளிகளா இல்லை தங்கள் உரிமைக்காகப் போராடும் பாட்டாளி வர்க்கமா? பணக்கார மார்வாடிகள் ஆயிற்றே. அவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும், என்பதற்காக நடத்தப்பட்டதுதான் அந்த என்கவுன்டர். (இதில் நடந்த ஒரு நன்மை என்னவென்றால், என்கவுன்டர்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைதான் என்பதை அனைத்துத் தரப்பு மக்கள் உணர்ந்துவிட்டார்கள்) <br /> <br /> போலீஸார் சொந்த லாபமின்றி இதைச் செய்திருக்க மாட்டார்கள். மார்வாடிகள் அவர்களை ‘கவனித்து’ விட்டார்கள் என்று எனக்கு வரும் செய்திகள் சொல்கின்றன. என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தது, நாடார் ஓட்டு வங்கிக்காகவே. இப்போது மார்வாடிகளின் ஓட்டு வங்கியைக் குறிவைத்து இந்த என்கவுன்டர் நடத்த அரசும் அனுமதி அளித்திருக்கிறது. இல்லை என்றால் சட்டப்பேரவை கூடும் நேரத்தில் இப்படியொரு என்கவுன்டர் நடத்த அனுமதி கிடைத்திருக்காது. <br /> <br /> ஓர் அரசின் ஓட்டு அரசியலையும் அந்த அரசுக்காக இயங்கும் காவல்துறையின் அடவாடித் தனத்தையும் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக கோயமுத்தூர் காரர்களும், உணர்ச்சிவயப்பட்ட பலரும் அவர்களை ஆதரிக்கிறார்கள். போலீஸ்காரர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதும் அவர்கள் நியாயமாக நடந்திருப்பார்கள் என்று நம்புவதும் ஆபத்தானது. அவர்கள் என்றைக்குமே அரசின் அடையாட்கள்.. பணக்காரர்களின் வேலையாட்கள்... எங்காவது விதிவிலக்காக சிலர் இருக்கலாம். மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த சுப்பிரமணி உண்மையிலேயே மனிதாபிமானம் நிறைந்த ஒரு காவல் அதிகாரி. ஆனால் ஒட்டுமொத்த காவல் துறையையும் அவரை வைத்து மதிப்பிட முடியாது.<br /> <br /> அந்தக் குழந்தைகளை கொன்ற கொடூரனுக்குத் தேவை மனநல சிகிச்சை அல்லது சிறை தண்டனை. அதைவிடுத்து இந்தத் தண்டனை சரியென்றால், டிவி ஷோக்களில் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு ஆபாசமாக ஆடை அணிவித்து ஆடவைத்து அழகு பார்க்கும் பெற்றோர்களையும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் அதை ரசிக்கும் பார்வையாளர்களான நம்மையும் என்கவுன்டர் செய்யலாம் தப்பில்லை....வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-25779742937678558612010-11-14T21:04:00.000-08:002010-11-14T21:16:57.880-08:00மலையாளிகளுக்கு ஓணம்! மார்வாடிகளுக்கு என்கவுன்டர்!!-ஒரு கோணல் பார்வைமோதல் சாவு, அதாங்க என்கவுன்டர். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் தருணத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, இந்த முறை பயன்பட்டது கோவையில் நடந்த மோகன கிருஷ்ணனின் என்கவுன்டர் சாவு.<br /><br /> கடந்த மாதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த விவகாரம், இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது. சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து அந்தச் சிறுமியையும் அவளது சகோதரனையும் கொன்ற மகிழுந்து ஓட்டுநர் மோகன கிருஷ்ணன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கம் போல் அதற்கென புனையப்பட்ட கதைகளுடன் இந்த என்கவுன்டர் நடந்து முடிந்திருக்கிறது.<br /><br /> தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பொதுமக்கள், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவளித்துள்ளனர். இதை எதிர்பார்த்துதான் இந்த என்கவுன்டரும் நடந்திருக்கிறது. என்கவுன்டர் நடத்திய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவை பூங்கொத்துடன் சென்ற பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.<br /><br /> இந்த என்கவுன்டர் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வெளியான அதே நாளில் டென்னீஸ் வீராங்கனையும் பள்ளி மாணவியுமான ருசிகா மானபங்க வழக்கில் ஹரியாணா முன்னாள் டிஜிபி ரத்தோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செய்தியும் வெளியாகியிருந்தது. ரத்தோரின் பாலியல் கொடுமையால் அந்த மாணவி 1990-ல் தற்கொலை செய்து கொண்டார். ருசிகா வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் ரத்தோருக்கு ஆறு மாதம் (!) தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ருசிகாவின் பெற்றோர் உயர்நீதிமன்றம் சென்றனர். அங்கே தண்டனைக் காலம் 18 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. கோவை மாணவிக்கு இருந்த நியாயங்கள் அனைத்தும் ருசிகாவுக்கும் உண்டு என்றால் ரத்தோர் இன்னும் உயிருடன் நடமாட என்ன காரணம்?<br /><br /> காவல்துறையினரால் மோதல் சாவில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கொடுங்குற்றவாளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதவியை தி.மு.க. பெற்று தந்ததை எந்த வகையில் சேர்ப்பது? என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பன் விவகாரத்திலும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடும், தி.மு.க. நிலைப்பாடும் நேர் எதிராக இருந்ததை இங்கே கவனிக்க வேண்டும். <br /><br /> குற்றவாளிகளில் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், தங்களுக்கு எதிரானவர்களையும் மட்டுமே என்கவுன்டர் செய்வதை இந்த அரசுகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. என்கவுன்டர் என்பதே குற்றத்தை குறைக்கும் அரசின் எண்ணமாக அதை ஆதரிப்பவர்களால் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசுக்கு அப்படியொரு எண்ணம் இல்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.<br /><br /> கோவை நிகழ்வைப் பொறுத்தவரையில், கடத்திக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் மார்வாடி உள்ளிட்ட வட இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், துணி-நகை உள்ளிட்ட பணம் கொழிக்கும் முக்கிய வர்த்தகங்களில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதையும் மறுக்க முடியாது.<br /><br /> பணத்துக்காக அந்தக் குழந்தைகளை கடத்திக் கொலை செய்த நிகழ்வு கொடூரமானதும், தண்டிக்கத்தக்கதும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பமும் அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மக்களுமே அந்தக் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்தனர். அதுதான் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது. எதையும் ஓட்டுகளாக்கி விட வேண்டும் என்று நாக்கைத் தொங்க விட்டு அலையும் கருணாநிதி அரசு, அந்தக் குழந்தைகளுக்காக எழுந்த அனுதாபத்தையும் நாசுக்காக பயன்படுத்திக் கொண்டது.<br /><br /> அதாவது, மார்வாடிகளின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு கோவைக்கு வந்த கருணாநிதி, அங்கே பெரும்பான்மையாக வாழும் கேரள மக்களின் வாக்குகளை குறிவைத்து ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பேன் என்று வாக்குறுதியளித்து அதை நிறைவேற்றினார். மலையாளிகளுக்கு ஓணம் என்றால் இந்திக்காரர்களுக்கு என்கவுன்டர்! <br /><br /> சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற அவை கூடும் போது இப்படியொரு என்கவுன்டர் நடத்தியிருப்பதையும் கவனிக்க வேண்டும். விலைவாசி, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பவும் இந்த என்கவுன்டர் உதவும் என்று கங்காணி கருணாநிதி அரசு நினைத்திருக்கலாம். என்கவுன்டர் என்பது மனித உரிமை மீறல் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்க, என்கவுன்ட்ர் என்பதே வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆயுதம் என்று கருணாநிதி சிரித்துக் கொண்டிருக்கிறார். தமிழன் கொத்துக் கொத்தாக செத்தாலும் பதவி போதும் என்று பக்குவமாக நடந்து கொண்ட கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-90437775101715037752010-11-10T02:19:00.000-08:002010-11-10T02:23:09.744-08:00அருந்ததி ராய் சீமான் :- ஓர் ஒப்பீடு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TNpyg1TboiI/AAAAAAAAAHg/X0Kr55RUeuQ/s1600/seeman7.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 278px;" src="http://3.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TNpyg1TboiI/AAAAAAAAAHg/X0Kr55RUeuQ/s320/seeman7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537864600195408418" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TNpyNjAPDpI/AAAAAAAAAHY/VMhgj6JBRzg/s1600/arundhati_roy.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 296px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TNpyNjAPDpI/AAAAAAAAAHY/VMhgj6JBRzg/s320/arundhati_roy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537864268865539730" /></a><br /> <br />அருந்ததிராயின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் விவாதங்கள் ஊடகங்களால் முன்வைக்கப்படுகின்றன. அப்படி என்ன சொல்லிவிட்டார் அருந்ததி ராய்? “காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை” என்று சொல்லியிருக்கிறார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி நிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை ஆனால் சிக்கலான காஷ்மீர் வரலாறு இன்றைய காஷ்மீர் சிக்கலுக்கும் காரணமில்லை என்றால், இந்திய அரசு 7 இலட்சம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது? காஷ்மீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நிஜங்களைக் கண்டு கொள்ளாமல் எப்போது நாம் ஏன் நம் கண்களை மூடிக் கொள்கிறோம்?” என்று பதிலளித்திருக்கிறார், அ.ராய்.<br /> <br />இந்தக் கருத்துக்குத்தான் டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி அருந்ததிராயை தேசத் துரோகி என்று வர்ணிக்கிறது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அருந்ததி ராயின் அக்கருத்துகள் மிகவும் சரியானதே.<br /> <br />அருந்ததி ராயின் அந்தப் பேச்சை அடுத்து, பா.ஜ.க. போன்ற இந்துத்துவக் கட்சிகளும், இந்திய தேசியத்தைத் தூக்கிப்பிடிக்கும் சில ஆங்கில இந்தி ஊடகங்களும் அருந்ததிராயைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. அருந்ததிராயின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று இந்திய அரசும் அறிவித்தது. இதற்கிடையே, பா.ஜ.க. உள்ளிட்ட சில இந்துத்துவ அமைப்புகள் அருந்ததிராயின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.<br /> <br />இந்தளவுக்கு எதிர்ப்பு இருந்தும் அருந்ததிராயைக் கைது செய்யப் போவதில்லை என்று இந்திய அரசு அறிவித்துவிட்டது. இந்திய அரசு அருந்ததி ராயை ஏன் கைது செய்ய வில்லை என்பது ஆராய வேண்டிய கேள்வி. அருந்ததிராயைக் கைது செய்யாமல் தவிர்ப்பதற்கு பா.ஜ.க. கோரிக்கை விடுக்கிறது; அதற்கு அடிபணியக் கூடாது என்ற அரசியல் காரணம் மட்டுமே காரணம் அல்ல. அருந்ததிராய் இந்திய அளவில் அறியப்பட்ட சமூகப் போராளி. அதற்கு மேலும் அருந்ததி ராய் கேரளத் தாய்க்கும் வங்காள தந்தைக்கும் பிறந்தவர். ஆங்கிலத்தில் எழுதக் கூடியவர். (தில்லியில் படித்ததால் இந்தி பேசக் கூடியவர்). இன்னும் பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் அருந்ததி ராய் தமிழர் அல்ல.இவைதான் அவரைக் கைது செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள்.<br /> <br />சரி, நேராக விஷயத்துக்கு வருகிறேன். சீமான் ராமேஸ்வரத்தில் பேசுகிறார். ஈரோட்டில் பேசுகிறார். புதுவையில் பேசுகிறார். சென்னையில் பேசுகிறார். அந்தப் பேச்சுகளுக்கு எல்லாம் அவர் கைது செய்யப்படுகிறார். சீமானை ஏன் கைது செய்யவில்லை என்று (பரம) எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா அறிவிக்கை விடுகிறார். உடனே தி.மு.க. அரசு அவரைக் கைது செய்கிறது. சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது, உடனே கலைஞர் கைது செய்ய உத்தரவிடுகிறார்.<br /> <br />இத்தனைக்கும் அருந்ததிராய் பேசியது, இந்தியத் தேசியத்துக்கு எதிராக. சீமான் பேசியது இலங்கை அரசுக்கு எதிராக. அருந்ததிராயை கைது செய்ய மத்திய அரசு ஆலோசனை செய்கிறது. ஆனால் சீமானைக் கைது செய்வதற்கு முன்பு இதுபோன்ற எந்த ஆலோசனையும் நடக்கவில்லையே ஏன்? நான் அருந்ததிராய்க்கு எதிரானவனல்ல. சீமானுக்கு ஆதரவாளனும் அல்ல. (தேவர் சிலைக்கு மாலை அணிவித்தது, தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவு உள்ளிட்ட விவகாரங்களில் அவருடன் வேறுபடுகிறேன்)<br /> <br />வடஇந்திய ஊடகங்கள் அருந்ததிராய்க்கு எதிராக செயல்படுகின்றன என்றும் அருந்ததி ராய் வீடு தாக்கப்பட்டது என்றும் சொல்லி தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள். இந்தப் போராட்டடும் அவசியமே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எல்லாம் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறதா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று இன்றுவரை எழுதும் தினமலரை எதிர்த்து இவர்கள் போராடவில்லையே ஏன்? (சினிமாக்காரர் பாலச்சந்தர், சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவார்களா?) <br /> <br />கடந்த 2009 மே மாதம் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தமிழகக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று, யாராவது கேட்டுச் சொல்வார்களா? தமிழ் மொழி சமஸ்கிருத்ததையும், இந்தியையும் எதிர்த்து நிற்கிறது. இதனாலேயே தமிழனை இன்னும் எதிரியாகவே பார்க்கிறது, இந்தி(ய) அரசு. அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு கேடுகெட்ட திராவிட கட்சிகள் துணை போய் அவர்கள் கைகாட்டும் நபர்களை எல்லாம் கைது செய்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வைகோ கைதும், தி.மு.க. ஆட்சியில் சீமான் கைதும் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. (தற்போது வைகோ அ.தி.மு.க.வை ஆதரிப்பது போல், நாளை சீமான் தி.மு.க.வை ஆதரித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.)<br /> <br />இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்ன அருந்ததிராயைக் கைது செய்ய இந்திய அரசு யோசிக்கும் வேளையில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்து சொன்ன சீமானை கைது செய்தது ஏன் என்று இந்தப் போராட்டக்காரர்கள் கேட்க வேண்டும். டைம்ஸ் நவ்வை எதிர்க்கும் அதே வேளையில் இங்கே தமிழர்களுக்கு விரோதமாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். <br />இந்திய அரசால் புறக்கணிக்குள்ளாகும் ஆறு கோடி தமிழர்களின் பிரதிநிதியாகவே இதைக் கேட்கிறேன். மற்றபடி, நானும் தோழர் அருந்ததி ராய் போல் காஷ்மீர் மக்களின் விடுதலையை ஆதரிக்கிறேன்.வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-61345184129586218272010-10-28T02:28:00.000-07:002010-10-28T03:03:48.766-07:00கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்...கடந்த சனிக்கிழமை பெங்களூரு சென்றிருந்தேன். அதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கல்லூரியிலிருந்து internship க்காக (அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?) பெங்களூருவில் 50 நாள்களுக்கு மேல் தங்கியிருந்தேன். அதன்பிறகு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின் அங்கே சென்றேன். ஒரே ஒரு நாள் தங்கியிருந்தேன். அந்த ஒரு நாள் முழுக்க பெங்களூரு நகரை சுற்றி வந்தேன்.<br /><br /> ஆட்டோ ஓட்டுநர் முதல் ஹோட்டல் ஊழியர்கள் வரை அந்த ஊர் அரசியல் சமூக நிலவரம் குறித்து என் ஐயப்பாடுகளை கேட்டுத்தெரிந்து கொண்டேன்.<br /><br /> எல்லோருமே எடியூரப்பா நன்றாகவே ஆட்சி செய்வதாக கூறினார்கள். சில குறைகளும் அவரிடம் உண்டு என்பதை அதில் பாதிப் பேர் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதற்கு முன்பு இருந்தவர்களை விட, எடியூரப்பா நல்லவராகவே இருக்கிறார் என்று நற்சான்றிதழ் வாசித்தனர்.<br /><br /> அப்புறம் ஏன் அவரை ஆட்சியிலிருந்து அகற்ற உள்கட்சியிலும், வெளியிலும் பலர் முனைகிறார்கள் என்று கேள்வி எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்கு பதிலை பின்னர் பார்க்கலாம். <br /><br /> பெங்களூரு புறநகர்ப் பகுதிக்குப் போயிருந்த போது அங்கிருந்த தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலை மேம்பாட்டுப் பணிகள் நடக்கக் கூடாது என்று முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாகச் சொன்னார்கள். பெரிய பெரிய தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே விவசாயமும் செய்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கே அங்கே தொழில் வளர்ச்சியை எடியூரப்பா அனுமதிக்கிறார் என்றால் அவரை பதவியில் தொடர எப்படி அனுமதிப்பார்கள்? இங்கேதான் முன்னாள் பொருளாதார அடியாள் ஜார் பெர்கின்ஸை பொருத்திப் பார்க்க வேண்டும்.<br /><br /> பெரு முதலாளிகளை இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு அனுமதிக்கவில்லை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நாட்டு அதிபர்களை கொன்று விடுவார்கள். இங்கே ஆட்சியிலிருந்து மட்டும் அகற்ற முயல்கிறார்கள். எடியூரப்பாவை ஆட்சியிலிருந்து அகற்ற நினைக்கும் சக்திகளுக்குப் பின்னால் பெரு முதலாளிகளின் சதி இருக்கலாம் என்பதை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆந்திராவில் சுரங்கத் தொழில் மூலம் இயற்கையை சுரண்டும் ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக உள்ளதையும் கவனிக்க.<br /><br /> அடுத்து பெங்களூரு நகர்ப் பகுதிகளில் வலம் வந்த போது, அங்குள்ள சுவர்களில் பெங்களூரு மாநகராட்சியினர் கன்னட மக்களின் கலாசாரத்தை விளக்கும் அழகான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இவை சில ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்டதாம். இதையே சென்னையிலும் நம் மாநகராட்சி பின்பற்றுகிறது. (காப்பி அடித்தால் என்ன, நல்லது நடந்தால் சரி) அதுபோலவே பெங்களூரு நகரில் ஓடும் தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளுகுளு பேருந்து ஆகியவற்றையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் இங்கே பின்பற்றியிருக்கிறார்கள். அந்தப் பேருந்துகளைப் பார்த்தால் சென்னைக்கே வந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது<br /><br /> அந்த ஊரின் மிகப்பெரிய பேருந்து நிலையமான மெஜஸ்டிக்கில் போக்குவரத்து அதிகாரிகள் (சீருடை அணிந்து) எந்நேரமும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை நேரில் தந்துகொண்டேயிருக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பங்கள் நடப்பதில்லை. புதிதாக வரும் மொழி தெரியாத பயணிகளும் தயக்கமின்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கிறது. பயணிகளும் நம்மூரைப் போல முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுவது கிடையாது. ரெஸ்டாரன்ட் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டோம். சொகுசான அந்த ஹோட்டலில் மீல்ஸ் வெறும் 30 ரூபாய். அந்தளவுக்கே அநத் ஊரில் விலைவாசி. இங்கே புரசைவாக்கத்தில் சாதாரண ஹோட்டலில் கூட சாப்பாடு 40 ரூபாய். விலைவாசியும் அங்கே பரவாயில்லை.<br /><br /> தமிழனுக்கு காவிரி நீரை தராத அந்த ஊரு மக்களுக்கு இவ்வளவு இந்தளவுக்கு வக்காலத்து வாங்குவது சரியா என்று நீங்கள் கேட்கலாம். காவிரி நீர் நம்முடைய உரிமைதான். அந்த உரிமையைப் போராடிப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நம்முடைய சொந்த மண்ணில் நீராதாரத்தை அழிக்கும் மணல் கொள்ளையை தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். நம்முடைய அரசியல் வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளையை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்? சொந்த மண்ணிலிருக்கும் நீராதாரத்தைப் பாதுகாக்க முடியாத நாம், நம்முடைய வறட்சிக்கு கன்னடர்களை மட்டும் காரணமாகச் சொல்வது சரியா? <br /><br /> நெஞ்சில் கையை வச்சு சொல்லுங்க, கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நெறைய விஷயங்கள் நமக்கிருகிறதா, இல்லையா?வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-33684635852986676952010-10-22T00:00:00.000-07:002010-10-22T00:06:00.740-07:00ஆச்சார கோவையும் எந்திரனும்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TME3jt2DTxI/AAAAAAAAAHI/etXF13lr2Vg/s1600/endhiran-17-12-08.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="http://1.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TME3jt2DTxI/AAAAAAAAAHI/etXF13lr2Vg/s320/endhiran-17-12-08.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5530762904128933650" /></a><br /><br /> அக்டோபர் முதல் வாரம். தேனீர் கடை, பேருந்து நிறுத்தம் என பொது இடங்களில் நண்பர்கள், உறவினர்கள் சந்தித்துக் கொண்டால் மறக்காமல் கேட்டுக் கொண்ட கேள்வி, “எந்திரன் பாத்தாச்சா?“ தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படும் சன் தொலைக்காட்சியிலும், அதிக வாசகர்களைக் கொண்டதாகச் சொல்லப்டும் தினகரன் நாளிதழும் சேர்ந்து எந்திரன் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற உளவியல் அழுத்தத்தை ஒவ்வொருவரின் மனதிலும் விதைத்துக் கொண்டிருந்தன/ கொண்டிருக்கின்றன. (கொஞ்சம் அசந்தால் நம்முடைய சட்டைப் பையில் கையைவிட்டு பணத்தை எடுத்து அவர்களே படத்தின் அனுமதிச் சீட்டையும் கொடுத்துவிடுவார்கள் போல!)<br /><br /> ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் சாக்கிசானுக்கு அடுத்த இடத்திலிருக்கும் ரஜினியும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரும் இணைந்த இந்தப் படத்தைத் தயாரித்தது, கருணாநிதி பேரன் கலாநிதி மாறனின் சன் குழுமம். படத்தின் தயாரிப்புச் செலவு 150 கோடியாம்! உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் அக்.முதல் தேதியன்று திரையிடப்பட்டன. அரசு நிர்ணயித்த தொகைதான் வசூலிக்க வேண்டும் என்ற விதியை மீறி குறைந்தபட்சம் (!) 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை அனுமதிச் (டிக்கெட்கள்) சீட்டுகள் விற்கப்பட்டன. <br /><br /> சிறிய ஊரான புதுக்கோட்டையிலும் கூட ஆறு திரையுரங்குகளில் இந்தப் படம் திரையிடப்பட்டன. அங்கேயும் 200 ரூபாய் அனுமதிக் கட்டணம். இதெல்லாம் எப்படி சாத்தியம்? பணபலத்தாலும், அரசியல் செல்வாக்கினாலும் பெருவாரியான திரையரங்குகளில் எந்திரன் படத்தை திரையிட்டார்கள். திரையிட்ட எல்லா திரையுரங்குகளிலும் கூடுதல் விலை. இதனால் நியாயமான விலையில் அந்தப் படத்தை பார்க்கவே முடியாத நிலை! ஏகபோக மனோபாவத்தால் பாவம், தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்துவிட்டார்கள். <br />நடைமுறையில் உள்ள நான்கு காட்சிகளுக்குக் கூடுதலான காட்சிகள் திரையிட தமிழக ஆளுநரே சிறப்பு அனுமதி அளித்தார். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் இப்படியொரு அனுமதியை அவசர அவசரமாக அளித்து, நம் மக்களின் மீதான அதீத அக்கறையைக் காட்டிவிட்டார்.<br /><br /> இந்தப் படத்தை வரவேற்கும் ரஜினி ரசிகர்கள் அவரது ஆளுயரப் படங்களுக்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்கிறார்கள். அந்தப் படம் வெற்றி அடைய வேண்டி கன்னியாகுமாரி முதல் சென்னை வரை பாத யாத்திரை நடத்துகிறார்கள். கோயில் படிக்கட்டுகளில் மண்டியிட்டு முழங்கால்களில் நடந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். மண்சோறு தின்கிறார்கள். சன் தொலைக்காட்சி ஒட்டுமொத்த தமிழக இளைஞர் கூட்டமே எந்திரனுக்காக ஏக்கித் தவிப்பதாக சித்தரித்தன. ரசிகர்கள் மனம் மற்றும் ஆர்வக் கோளாறில் செய்யும் இதுபோன்ற செய்கைகள் பாகவதர் காலத்திலிருந்து நடப்பதுதான். ரசிகர்களின் பொறுப்பற்ற இச்செய்கைகளை இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக திரும்பத் திரும்ப காட்டியதன் மூலம் அவர்களின் மனப் பிறழ்வுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது. சன் குழுமம்.<br /><br /> இந்தப் படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சில கோடி ரூபாய் செலவில் கோலாலம்பூரில் கோலாகலமாக நடக்கிறது. தமிழில் பெயர் வைத்த்தற்காக கேளிக்கை வரி விதிப்பிலிருந்து (கிடைத்த வரைக்கும் லாபம்) வரிவிலக்கும் பெற்றிருக்கிறான், எந்திரன். திரையறங்குகளில் விநியோகிக்கப்பட்ட அனுமதிச் சீட்டில் கட்டணம் எதுவும் அச்சிடப்படவில்லை. அனுமதிச் சீட்டின் பின்புறம் இருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்தின் முத்திரையும் இல்லை. இதுக்குப் பேருதான் பகல் கொள்ளை!<br /><br /> ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில்தான் திரையிடப்பட வேண்டும் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை இந்தப் படத்தின் மூலம் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள். பிற நாள்களில் குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, சில நாள்களாவது ஓடினால் குறைந்தபட்ச லாபமாவது கிடைக்கும். திரையில் ஊர் நியாயம், உலக நியாயம் பேசும் நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இந்த விதிமீறல் குறித்து வாய் திறக்கவே இல்லையே, ஏன்?<br /> <br /> எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கோலாலம்பூருக்கு காணொளி மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர், காவல்துறை இப்போது எந்திரன் திருட்டு விசிடியை ஒழிக்க முடுக்கி விட்டுள்ளார். 150 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த வரி வருமானம், எவ்வளவு தெரியும்? 0-தான்!<br /><br /> ஒவ்வொரு தமிழனும் பார்த்தே ஆக வேண்டும் என்று சிந்தனையில் புகுந்து சித்திரவதை செய்த எந்திரன் படத்தில் அப்படி என்ன புரட்சி செய்து விட்டார்கள்?<br /><br /> 1. படத்தில் கார்கில் போரில் கணவன், தந்தையை இழந்த பெண்கள் தங்கியிருக்கும் விடுதியைக் காண்பிக்கிறார்கள். அந்தப் பெண்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் என்பதை பல்வேறு காட்சிகளில் திரும்பத் திரும்ப காட்டப்படுகிறது. உண்மையில், கார்கில் போரில் உயிரிழந்த பார்ப்பனர்கள் எத்தனை பேர் என்று ஷங்கரால் சொல்ல முடியுமா? கார்கில் போரில் வேறு இனத்தவர்கள் யாரும் தங்கள் இன்னுயிரை இழக்கவில்லையா?<br /><br /> 2. படத்தின் நாயகனான விஞ்ஞானி வசீகரன் (ரஜினி) பெற்றோரும் அவர்களின் வீடும் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதையே வலியுறுத்துகிறது. ராணுவத்துக்கு உதவும் வகையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானியும் பார்ப்பனரே. வாழ்க ஷங்கரின் பார்ப்பன வெறி!<br /><br /> 3. எந்திர மனிதனுக்கு மனித உணர்வுகளை கற்றுத் தருவதற்காக அதை சென்னையிலுள்ள பிரித்தானிய நூலகத்துக்கு அழைத்துச் செல்கிறார், வசீகரன். அங்கே எந்திர மனிதனுக்கு படிப்பதற்காக அவர் கொடுக்கும் புத்தகங்களில் இடம் பெறும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம், ஆச்சார கோவை! பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளை (திண்டாமையை) வலியுறுத்தும் இந்த நூலைக் கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கப் பார்க்கும் இயக்குநரின் சாமர்த்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.<br /> <br /> 4. படத்தில் ஒரு காட்சியில் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா நடக்கிறது. திருவிழாவை நடத்தும் ரௌடிகள் படத்தின் கதாநாயகியை கிண்டல் செய்கிறார்கள். மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவோர் எல்லாம் ரௌடிகள் என்றால், பார்ப்பனர்கள் மட்டும்தான் கோயில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்கிறாரா ஷங்கர்? கருவறைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் பற்றியெல்லாம் இவர் படம் எடுக்க மாட்டாரா?<br /> மொத்தத்தில், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு போன்ற ஏகபோக மனோபாவத்தில் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட எந்திரன் ஒரு பூணூல் அணியாத பார்ப்பனன்வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-11651729558514903572010-09-06T21:04:00.001-07:002010-09-07T04:17:35.638-07:00ஜோதியை அணைத்த ‘மன்னர் ஜவகர்’கள்!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TIXOb6lfidI/AAAAAAAAAHA/9pscx_3GjN8/s1600/college-admission.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 239px;" src="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TIXOb6lfidI/AAAAAAAAAHA/9pscx_3GjN8/s320/college-admission.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514040297763342802" /></a><br /><br /> பத்தாம் வகுப்பில், 500க்கு 475 மதிப்பெண்கள்! பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1105 மதிப்பெண்கள்!! நாமக்கல் மாவட்டம் முள்ளக்குறிச்சி அருந்ததியர் தெருவில் வசித்து வந்த 18 வயதான ஜோதி பெற்ற மதிப்பெண்கள் தான் இவை. பத்தாம் வகுப்பு வரை அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பு. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி இவரை இலவசமாக பனிரெண்டாம் வகுப்பு படிக்கவைத்தது.<br /><br /> அரசு ஒதுக்கீட்டில் சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் (இசிஇ) படிக்க வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இதற்கும் அவரது தாத்தா விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் பண்ணையின் உரிமையாளர் பணஉதவி செய்து பல்கலையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு ஜோதி உயிருடன் இல்லை. <br /><br /> கடந்த மாதம்தான் ஜோதி பல்கலையில் சேர்ந்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலை விடுதியிலிருந்து வீடுக்குச் சென்றவர், துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜோதி தமிழ் வழியில் படித்த கிராமத்து மாணவி. சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாத இவரை கல்லூரியில் சகமாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் “மூன்று ஆண்டுகளாக எங்கள் பல்கலையில் ராக்கிங் கிடையாது. ஜோதியின் தற்கொலைக்குக் காரணம் குடும்பப் பிரச்னைதான்” என்று துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறுகிறார். பதினெட்டு ஆண்டுகளாக இல்லாத குடும்பப் பிரச்னை அண்ணா பல்கலையில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் வந்தது எப்படி? அதுவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப்போகுமா என்பதை யோசிக்க வேண்டும்.<br /><br /> பத்திரிகைகளும் ஜோதியின் தற்கொலைக்கு ராக்கிங் தான் காரணம் என்று தவறுதலாக எழுதுகிறார்கள். உண்மையில் இது ராக்கிங் கிடையாது. ஆங்கிலம் பேசத் தெரியாத கிராமத்து மாணவ மாணவிகளை கேலி கிண்டல் செய்யும் போக்கிது! இதை சீனியர் மாணவர்கள் என்றில்லை சக மாணவர்களும் கூட செய்திருக்கலாம். மாணவர்கள் என்றில்லை சில ஆசிரியர்களும் ஆங்கிலம் தெரியாத மாணவ மாணவிகளை எளக்காரமாக நடத்துவதை மறுக்கமுடியாது. <br /><br /> தமிழ் வழியில் படித்த அதுவும் கிராமத்து மாணவ மாணவிகள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு கல்வி கற்க வரும்போது ஏராளமான சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இப்போது ஜோதியின் தற்கொலை மூலமாக அந்தப் பிரச்னை வெளிப்பட்டிருக்கிறது. பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்தான் கிராமத்து <br />மாணவ மாணவிகள் அதிகளவில் இந்தப் படிப்புகளில் சேர வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதுவும் ஜோதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இடஒதுக்கீட்டால் மேல்சாதி உயர்த்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதை நகரத்து மேல்தட்டு இளம் மாணவர்களின் மனதில் அவர்களின் பெற்றோர்களும், சில ஊடகங்களும் பதியச் செய்கிறார்கள். இதனாலேயே ஜோதி போன்ற மாணவிகள் ஆயிரம் தடைகளைத் தாண்டி முதல் தலைமுறையாக கல்லூரிகளுக்குள் நுழையும்போது நகரத்தைச் சேர்ந்த சகமாணவர்களாலேயே கேலியும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது. <br /><br /> சமூகவியல் இளங்கலை முடித்துவிட்டு (கோவை பூ.சா.கோ) அதே கல்லூரியில் எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் மக்கள் தொடர்பியல் துறையில் சேர்ந்தேன். அப்போது துறைத் தலைவரான பிச்சாண்டி, இளங்கலையில் ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே மாஸ் கம்யூனிகேஷன் படிக்க முடியும் என்று கூறி மாணவர்களை பயமுறுத்தினார். இதனால் சில மாணவர்கள் பயந்தடித்துக் கொண்டு வேறு துறைகளுக்கு மாறிச்சென்றனர். நானும் அப்படிச் சென்றிருந்தால் அது எனக்கேற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும். பின்னாளில் ஆங்கில இலக்கியம் படித்த மாணவிகளை விட நான் கூடுதல் மதிப்பெண் பெற்றேன்.<br /><br /> ஜோதியும் பொறுமை காத்திருந்தால் சிறந்த பொறியாளராக வந்திருப்பார். பள்ளிக் கல்வியில் முதல் மாணவியாக சிறந்து விளங்கிய இவரால் அண்ணா பல்கலையில் நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார். இத்தனையும் மறைத்துவிட்டு “எங்களிடம் தவறில்லை. ஜோதியின் குடும்பத்தினர்தான் தவறு செய்திருக்கிறார்கள்“ என்று வாய்கூசாமல் மன்னர் ஜவகர் பேசுகிறார். மீடியாக்களும் மன்னர் ஜவகரை வழிமொழிகின்றன. முன்னதாக ஜோதியைப் பற்றி காவல்துறை மற்றும் ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று மன்னர் ஜவகர் தன்னுடைய மாணவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் எதற்குப் பயம்? <br /><br /> ஜோதியின் தற்கொலை, ஏழை-கிராமத்து மற்றும் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகள் மீது நமது கல்வி முறை ஏவும் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த உண்மையை மறைக்க முயல்வதை கைவிட்டு, இந்த சமூகக் குற்றத்தை சரிசெய்தால் (கல்வி)ஜோதிகள் அணையாமல் இருந்து தன் சமூகத்துக்கு வெளிச்சம் பாய்ச்சும்!வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-75106208248767547792010-08-28T01:22:00.000-07:002010-09-07T04:18:56.472-07:00ஜூனியர் விகடனிடம் அடைக்கலமாகும் தினமலர்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/THjOseKi-LI/AAAAAAAAAGw/h5YZ6l2_3Xg/s1600/dmr-lenin.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 313px; height: 220px;" src="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/THjOseKi-LI/AAAAAAAAAGw/h5YZ6l2_3Xg/s320/dmr-lenin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510381407494666418" /></a><br /><br /> ஜூனியர் விகடன் விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் ஒன்றாக இணைந்து அழகிரி ஆதரவாளர்களுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது ஆக்கப் பூர்வமான ஆரம்பம். தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தினகரன் நிர்வாகம் அடித்த அல்தர் பல்டிக்கு இது ஒரு பாடம்.<br /><br /> ஜூனியர் விகடன் விவகாரத்தில், அண்மையில் முதல்வரை சந்தித்த பத்திரிகையாளர்கள் குழு, தினமலர் செய்தி ஆசிரியர் (உண்மையில் அப்படியொரு பதவி தினமலரில் யாருக்கும் தரப்படுவதில்லை) லெனின் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.தினமலர் மீது ஏன் வழக்குத் தொடரப்பட்டது, எதற்காக லெனின் கைது செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். <br /><br /> நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்தைத் தொடர்ந்து பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் பட்டியலை தினமலர் வெளியிட்டது. ரஜினி உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அதிர்ந்து போன தினமலர் மறுநாள் வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் சார்பில் ஒட்டுமொத்த நடிகர்களும் இணைந்து தினமலருக்கு எதிராகப் புகார் கொடுக்க தினமலர் உரிமையாளர்கள் பதுங்கிக் கொண்டு, லெனினை போலீசில் காட்டிக் கொடுத்தார்கள். லெனினும் கைது செய்யப்பட்டார். <br /><br /> இதில் பலருக்கும் தெரியாத ஓர் உண்மை மறைக்கப்பட்டது. அப்படியொரு செய்தியை ஆதாரமின்றி வழங்கியதற்காக செய்தியாளர் விஜய் என்பவர், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இப்போது திருச்சி காலைக்கதிரில் அவர் வேலை பார்க்கிறார். இதை மறைத்துவிட்டு, அந்தச் செய்தியில் என்ன தவறு இருக்கிறது என்கிற பிரசாரத்தில் இறங்கிய தினமலர், தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களை (நயவஞ்சகமாக) ஒன்று திரட்டி நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த நேரத்தில் நடிகர் நடிகைகளும் ஒட்டுமொத்த பத்திரிகை உலகையே கொச்சைப்படுத்தி பேசிய பேச்சும், அனைத்து பத்திரிகையாளர்களையும் கோபம் மூட்டியது.<br /> <br /> சிறையில் அடைக்கப்பட்டிருந்த லெனின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரிடம் கோரியிருக்கிறார்கள். முதல்வரோ, “குடும்பத்துடன் வாழும் பெண்களைப் பற்றி இஷ்டத்துக்கு அவதூறாக எழுதியது சரியா? சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அவர்களிடம் பேசித்தான் முடிவு எடுக்க முடியும்” என்று மிகச் சரியாகப் பேசியிருக்கிறார். <br /><br /> தினமலர் அந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட அந்த நடிகைகளிடம் போய், மன்னிப்புக் கேட்டு வழக்கை திரும்பப் பெற கோர வேண்டும். அதைவிடுத்து குறுக்கு வழியில் முதல்வரிடம் முறையிட்டு அதுவும் ஜூனியர் விகடன் விவகாரத்தை சாக்காக வைத்து ஆதாயம் தேட நினைப்பது கோழைத்தனம்.<br /><br /> ஜூனியர் விகடன் ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அடாவடித் தனத்திற்கு எதிராக செய்தி வெளியிட்டு அதற்குக் கிளம்பிய எதிர்ப்பை மிக நேர்மையாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகைகள் பாலியல் தொழில் செய்வதாக எந்த ஆதாரமும் இன்றி அந்த நடிகைகளின் புகைப்படத்துடன் (வாடிக்கையாளர்களிடம் படுப்பதற்கு அவர்கள் வாங்கும் தொகையையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்) செய்தி வெளியிட்டது எந்த வகையில் பத்திரிகை தர்மத்துக்கு உகந்தது?<br /><br /> பத்திரிகை சுதந்திரம் என்ற போர்வையில் ஜூனியர் விகடனுடன் தன்னை இணைத்துப் பார்க்கும் தகுதி தினமலருக்கில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தலித்களுக்கும் எதிராக தினமலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தினமலருக்கு தைரியம் இருந்தால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கட்டும். அப்படி சந்தித்தால் ‘சந்தி சிரித்துவிடும்!‘வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-34876186982828024832010-08-20T00:35:00.000-07:002010-08-21T03:56:55.846-07:00திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படம் பாருங்கள்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TG44ARe8bSI/AAAAAAAAAGI/S2W4pxQ7_CU/s1600/images.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 253px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TG44ARe8bSI/AAAAAAAAAGI/S2W4pxQ7_CU/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507400971665042722" /></a><br /><br />திரையரங்குக்குள் தின்பண்டம் கொண்டுசெல்வதை திரையரங்கு நிர்வாகம் தடுப்பது முறையல்ல என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. யாரோ ஒரு புண்ணியவான் தொடர்ந்த பொதுநல வழக்கால் மக்கள் தங்களுடைய உரிமையை உணர்ந்திருக்கிறார்கள். சினிமாவில் அநியாயத்துக்கு எதிராகப் பொங்கும் ஹீரோக்கள், திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களிடம் கெஞ்சுவார்கள். ஆனால் திரையரங்கு நிர்வாகத்தின் கொள்ளை லாபம் பற்றி எல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள். உண்மையில் அவர்களால் அது பற்றி பேசவே முடியாது. திரையரங்கு உரிமையாளர்களுக்கும் படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே கமுக்கமான உடன்பாடு உண்டு. <br /><br />அது பற்றி பார்ப்போம். சுறா படத்துக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய விஜய் அடுத்த படமான காவலனுக்கு 7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள். இத்தனைக்கு சுறா படம் படுதோல்வி. பிறகு எப்படி இது சாத்தியமானது என்கிறீர்களா? இதற்கு மினிமம் கியாரண்டி என்ற வியபார உத்திதான் காரணம். அதாவது தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை திரையரங்குகளுக்கு குறிப்பிட்ட விலை வைத்து கொடுத்துவிடுவார்கள். அதில் நட்டம் ஏற்பட்டால், அதுபற்றி தயாரிப்பாளர்களுக்குக் கவலை இல்லை. லாபம் கிடைத்தால் அதில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும் என்பதுதான் இந்த மினிமம் கியாரண்டியில் உள்ள சூட்சமம்.<br /><br />ரஜினி, கமல், அஜித், விஜய், (இப்போது சூர்யாவும்) போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மினிமம் கியாரண்டியில் வியாபாரம் செய்யப்படுகிறது. வேட்டைக்காரனை விட அதிக விலைக்கு சுறாவையும் சுறாவை விட அதிக விலைக்கு காவலனையும் திரையரங்கு உரிமையாளர்கள் வாங்கியாக வேண்டும். எனவேதான் நடிகர்கள் படத்துக்குப் படம் தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடிகிறது.<br /><br />திரையரங்கு உரிமையாளர்களும் டிக்கெட் விலையை உயர்த்தியும், ப்ளாக்கில் விற்பது மூலம் கிடைக்கும் கமிஷன், கேண்டீன், பார்க்கிங் வசூல் ஆகியவை மூலமும் லாபம் பார்த்து விடுகின்றனர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி, திரையரங்குகளில் டிக்கெட் விலையை எவ்வளவு உயர்த்தி விற்றாலும் அது பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது. திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்சியில் இருப்பவர்களையும் கவனித்து விடுவதால் அவர்களின் அத்துமீறல்கள் கவனிக்கப்பட மாட்டாது. அண்மையில் அபிராமி மால் (மல்டி ஃபிளக்ஸ்) திரையரங்கு தரம் உயர்த்தப்பட்ட போது அதை திறந்து வைத்தவர், நமது முதல்வர்! அங்கு குறைந்த பட்ச டிக்கெட் விலை 100.<br /><br />அரசும் ஹீரோக்களும் திரையரங்குகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நிச்சயம் எதுவும் செய்யப் போவதில்லை. எனவேதான் சொல்கிறேன் எல்லோரும் திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படத்தைப் பார்த்து ரசியுங்கள். திரையரங்கு பக்கம் வரவே வராதீர்கள்.அதுதான் சரி.. என்று எனக்குப் படுகிறது!வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-52165711571432489572010-08-11T03:14:00.000-07:002010-09-07T04:22:06.425-07:00சீமான் முதல் உமா சங்கர் வரை....# எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள் என்று தி.மு.க. மார்த்தட்டிக் கொள்ளும். தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும் போது தங்களை எதிர்ப்பவர்களுக்கு மிசாவையே காட்டிவிடுவார்கள். சீமானின் தொடங்கி உமா சங்கர், ஜூனியர் விகடன் என போய்க் கொண்டே இருக்கிறது உடன் பிறப்புகளின் அத்துமீறல்.<br /><br /># பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டித்து சென்னையில் செவ்வாய் அன்று நடந்த போராட்டத்தில் நக்கீரன் கோபால் கலந்து கொண்டாரா என்பதை கேட்டுச் சொல்லவும்/<span style="font-weight:bold;"> நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.</span><br /><br /># தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்ட இதழ் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் உள்பட மூன்று பேர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டுள்ளனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர்/ இதற்குப் பேருதான் எமர்ஜென்ஸி!<br /><br /># ஆளும் கட்சி ஜூனியர் விகடன் மீது கடுங்கோபத்திலிருக்கிறது. அப்படியென்றால் மற்ற பத்திரிகைகள் ஆளும் கட்சியினருக்கு ஜால்ரா போடறாங்களா என்று, கேட்காதீர்கள்?<br /><br /># நான் எழுதிய இனப்படுகொலையில் கருணாநிதி புத்தகங்கள் விற்ற பணம் வரவில்லை என்று என்னுடைய ஆதங்கத்தைப் படித்த பாடலாசியர்-கவிஞர் கவிபாஸ்கர் என்னைத் தொடர்பு கொண்டார். அவ்வப்போது வசூலாகும் தொகையை உடனுக்குடன் கொடுத்து வருபவர் அவர். எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகக் கடை போடலாம் என்று இருவரும் பேசியிருக்கிறோம். (திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கையை சுட்டுக் கொண்டது போதாக்கும் என்கிறாள் என் மனைவி)<br /><br /># இந்திய அரசின் போலி ஜனநாயகத்தை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு புத்தகம் எழுத வேண்டும் என்பது ஆசை. சோம்பேறித்தனத்தால் அந்த வேலை தள்ளிக் கொண்டே போகிறது.<br /><br /># எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் உரிமை தன்னிடம் இருப்பதாகப் போலி ஆவணங்களைக் காட்டி ஆந்திர தியேட்டர் உரிமையாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய இயக்குநர் ஷங்கரின் அலுவலக மேலாளர், உதயகுமார் கைது. நீங்கள் வருமான வரித்துறையை ஏமாற்றுகிறீர்கள். உங்களை ஒருவன் ஏமாற்றுகிறான். ஏமாத்துக்கு ஏமாத்து சரியா போச்சுப்போ...வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-52312441606862598792010-08-08T22:35:00.000-07:002010-08-08T23:15:44.373-07:00இனப்படுகொலையில் கருணாநிதியும் இயக்குநர் ஷங்கரும்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TF-c3QRsMUI/AAAAAAAAAGA/MQGFfa7lLOI/s1600/rajinikanthshankar+(1).jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 165px;" src="http://3.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TF-c3QRsMUI/AAAAAAAAAGA/MQGFfa7lLOI/s320/rajinikanthshankar+(1).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503289742745940290" /></a><br /><br /># நான் எழுதிய <span style="font-weight:bold;">இனப்படுகொலையில் கருணாநிதி </span>(ஆயிரம் புத்தங்கங்கள்) விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனால் விற்பனைத் தொகைதான் கைக்கு வந்தபாடில்லை. <br /><br /># த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் ஷங்கர் இயக்கலாம் என்கிறார்கள். எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் எல்லோரும் ஷங்கரைப் புகழ்ந்து தள்ளினார்கள். <span style="font-weight:bold;">இடியட்ஸ்!</span><br /><br /># தோள்பட்டை சவ்வில் ஏற்பட்ட பாதிப்பால் அறுபத்து சொச்சம் வயதான என் தாய் புஷ்பம் கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். காலையில் கைப்பேசி வழியாக ஊரிலிருந்து வந்த இந்தத் தகவல் மனசஞ்சலத்தை ஏற்படுத்திவிட்டது. 87 வயதில் முதல்வர் பணியை செய்யும் ஓய்வறியா சூர்யன் இருக்கும் தமிழ்நாட்டில் என் தாய்க்கு ஏனிந்த கொடுமை?<br /><br /># பதிவெழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சமூக அரசியல் சர்ச்சைகள் குறித்து குறுந்தகவல் அனுப்புவது, இணைய தளங்களில் எழுதுவது போன்றவற்றால் தங்கள் சமூகக் கடமை தீர்ந்து விட்டதாக இன்றைய இளைய தலைமுறை நினைக்கிறது. நம்முடைய மதிப்புமிக்க நேரத்தை யும் இணையம் வீணடித்து வருகின்றன. நானும் இவற்றிலிருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டேன் என்று சொல்வதற்கில்லை. அதேநேரத்தில் இணைய தளங்களில் எழுதுவதோடு என் அரசியல் நடவடிக்கைகளை முடிந்து போவதில்லை.<br /><br /># அமானுஷ்யத்தைக் கருவாகக் கொண்ட நெடுந்தொடருக்கு கதை, திரைக்கதை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையே அரசியல் வேலைகளும் பத்திரிகைப் பணிகளும் போய்க் கொண்டிருதானிருக்கிறது.<br /><br /># ஒரு சொந்தத் தொழில் அமைந்து விட்டால், முழுமையாக சினிமாவில் இறங்கிவிடலாம். என் ஆசைக்காக மனைவியை கஷ்டப்படுத்தக் கூடாதல்லவா?<br /><br /># ஜெயமோகனின் லோகி, எமர்ஜென்ஸியில் நடந்தது என்ன?, ஜே.ஜே.சில குறிப்புகள் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே நேரத்தில வெவ்வேறான புத்தகங்களை மாறி மாறிப் படிப்பது (திட்டமிடாத) பழக்கமாகிவிட்டது.<br /><br /><br /><br /># லோகியின் கிரீடம் பார்த்தேன். அற்புதம். மலையாளம் சாந்துப் பொட்டு பார்த்தேன். தமிழில் விக்ரம் அல்லது சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும்.வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-45846908429177734302010-06-15T04:46:00.000-07:002010-06-15T04:50:15.959-07:00“என்ன கொடுமை இது ஞாநி?“ -தாமரை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TBdo1QK3vTI/AAAAAAAAAF4/bdklysSwSVs/s1600/gnani.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TBdo1QK3vTI/AAAAAAAAAF4/bdklysSwSVs/s320/gnani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5482966335429786930" /></a><br /><br /> <br /> 9-6-2010 குமுதம் ஓ... பக்கங்களில் சீரழிவு என்று தலைப்பிட்டு ஞாநி எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சர்வதேச இந்திய திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது வழங்கும் விழாவை வலியப் போய் கொழும்பில் நடத்துவதன் அரசியல் ஞாநிக்குப் புலப்படவில்லை போலும். தென் கொரியாவின் சியோலுக்கு உறுதியளிக்கப்பட்ட நிகழ்வை அவசர அவசரமாகக் கொழும்புக்கு மாற்றியது இனப்படுகொலையின் கரையை மறைத்து வெள்ளையடிக்கத்தான் (அல்லது மூவர்ணம் பூசத்தான்) என்பதே உண்மை! <br /><br /> கொழும்பு விழா வெறும் கலைவிழா அல்ல. காசேதான் கடவுளடா என்று கொலைக்களத்தில் சந்தை தேடிப் புறப்பட்டுள்ள இந்தியப் பெரு வணிகர்களின், பெரு முதலாளிகளின் (FICCI) ஆதாய வேட்டை விழா. பண்பாட்டுச் சீரழிவின் இருமுனைகள் (வணிகத் திரையும், வணிகக் கிரிக்கெட்டும்) இணைந்து பட்டுத் திரையிட்டுப் படுகொலைகளை மறைக்கும் விழா என்பதெல்லாம் ஞாநிக்குத் தெரியாததா? <br /> ‘சிலருடைய மிரட்டல் அரசியல்‘ என்கிறார் ஞாநி. ‘குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்துக் கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்‘ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என் போன்றோருக்கு அரசியல் ஏதுமில்லை. மனிதஉரிமை, மக்கள் பிரச்னை, தமிழர்நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும்! நாங்கள் எப்போது யாரை மிரட்டினோம் என்று விளக்கட்டும்! அறப்போராட்டங்களுக்கு மிரட்டல் என்று பெயர் சூட்டலாமா? <br /><br /> ஓராண்டு முன்னால் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ராஜபக்சேயின் இனவெறி அரசியலை காரணம் என்பதை மறைத்து பழியில் பாதியைப் புலிகள் மீது சுமத்துகிறார், ஞாநி. என்ன கொடுமை இது? தாக்குகிறவனையும், தாக்கப்படுகிறவனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிற மகா அறிவாளிகளின் பட்டியலில் ஞாநியும் சேர்ந்துவிட்டாரா? <br /> ஒரு லட்சம் மக்களைக் கொன்று இனப்பேரழிப்பை நடத்தியவர், ராஜபக்சே என்று உலகமே அறியும். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தமிழ்மக்களை இனஅழிப்பிலிருந்து காப்பாற்ற இயன்ற வரை போராடித் தோற்றார்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களை மவுனித்தப் பின்புதான். முள்ளிவாய்க்காலில் முழுப் பேரழிவு நடந்தது என்பதை ஞாநியின் மனசாட்சி அறியாமலிருக்காது. <br /> ‘கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழிந்தது‘ என்கிறார் ஞாநி. ஓராண்டு என்ன நூறாண்டு ஆனாலும் இந்தக் காயம் ஆறாது. இனக்கொலை புரிந்தவர்களைக் கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை, தமிழ்மக்களுக்கு அவர்கள் விரும்பும்படியான அரசியல் தீர்வுகிட்டும் வரை பன்னாட்டுச் சமூகம் எல்லா வகையிலும் கொழும்பு அரசைத் தனிமைப்படுத்தக் கோருவோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு சிங்கள மக்களும் ஆதரவு தர வேண்டுவோம். <br /> இந்த ஐஃபா விழாவைக் கராச்சியிலோ இஸ்லாமாபாத்திலோ இந்திய நட்சத்திரங்கள் நடத்துவார்களா என்று ஞாநி கேட்டுச் சொல்லட்டும்! <br /> சிங்களவர்கள் கண்தானம் செய்வதைப் பாராட்டுகிறார், ஞாநி. வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரையின் கண்களைப் பிடுங்கிப் போட்டு காலில் மிதித்த சிங்களக் காடையர்களின் இனவெறிக்கு முன்னால் எத்தகைய தானமும் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்! <br /><br /> ஞாநி போகிற போக்கைப் பார்த்தால், ‘மிரட்டலுக்கு அஞ்சாமல் கொழும்பு கொலை விழாவில் கலந்து கொண்ட ‘விவேக் ஓபராய்‘வுக்கு இந்த வாரப் பூச்செண்டும், இராஜபக்சேயின் அன்பான அழைப்பை நிராகரித்த நமீதாவுக்கு இந்த வாரத் திட்டும் தருவார் என எதிர்பார்க்கலாம். எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு பேசுவது போல் பாசாங்கு செய்யும் ‘போலிநீதிபதி‘களுக்குரிய ‘நரிநாட்டாமை‘ ஞாநிகளுக்கு அழகில்லை.வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4732155722379940599.post-2267017438315119452010-06-03T05:47:00.000-07:002010-06-03T05:54:41.819-07:00மணிமேகலையும் கிரண்பேடியும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TAek5IAUgVI/AAAAAAAAAFw/_-hb8Lk40Eg/s1600/data-loss-ceos-should-go-to-jail.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 297px;" src="http://2.bp.blogspot.com/_-zyNgnt6dfA/TAek5IAUgVI/AAAAAAAAAFw/_-hb8Lk40Eg/s320/data-loss-ceos-should-go-to-jail.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478528773027823954" /></a><br /><br /><br /><span style="font-weight:bold;">புழல் சிறை டூ திகார் சிறை </span><br /><br />'சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாகட்டும்' என்று அட்சயப் பாத்திரத்தோடு புறப்பட்ட காப்பிய நாயகி மணிமேகலை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால், குற்றவாளிகள் ஏன் உருவாகப்போகிறார்கள்? என்பதுதான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை உணர்த்தும் உண்மையோ?<br /><br />குற்றவாளிகளை சமூகத்திலிருந்து பிரித்து அவர்களை நல்வழிப்படுத்தி நல்லவர்களாக உருவாக்கி மீண்டும் சமூகத்தில் உலவவிடுவதுதான் சிறைச்சாலைகள் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்று ஏட்டளவில் உண்டு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் திரும்பத் திரும்ப சிறைக்கு வரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்று பயமுறுத்துகிறது, ஒரு புள்ளி விவரம். திருந்த வேண்டியவர்கள், மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன? சிறை பற்றி நியாயமாக இருக்க வேண்டிய அச்சம் அவர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் காரணம்?<br /><br />களி உருண்டையும், அச்சுச் சோறும் கிடைத்துக் கொண்டிருந்த சிறைகளில், வாரந்தோறும் கறிக்குழம்பு, தினமும் காலை பொங்கல், மதியம் அன் லிமிட்டேட் மீல்ஸும் கிடைத்தால் கைதிகள் திருந்துவது எப்படி என்றொரு ஆதங்கத்தை பல இடங்களிலும் கேட்க முடிகிறது. "சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மின்விசிறி வசதி செய்து தரப்படும்" என்ற தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிப்புக்கு பரவலாக அதற்குக் கிடைத்த எதிர்ப்பே இதற்குச் சாட்சி.<br /><br />உண்மையில் சிறை சுகவாசிகளின் கூடாரமாகிவிடட்தா? சிறைகளில் அடிக்கடி பிடிபடும் பல கிலோ கஞ்சாக்களும், செல்போன்களும் 'சிறையில் எல்லா வசதிகளும் கிடைக்கும் போல' என்றொரு சந்தேகம் பாமரனுக்குள் விதைத்திருக்கிறது. இதை எல்லாத்தையும் விட, பல கோடிகளை சுருட்டிய நிதிநிறுவன அதிபர் கைதாகி சிறைக்குச் செல்லும்போதும், ஊழல் வழக்கில் சிக்கும் முன்னாள் அமைச்சர்களும் ஃபோட்டோகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டே காவல்துறை வாகனத்தில் ஏறும் காட்சிகள், இவர்கள் என்ன சிறைக்கு பிக்னிக் போகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. திரைப்படங்கள், ஊடகங்கள் மூலம் சிறையைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உண்மையில் யதார்த்தத்திற்கு வெகு தொலைவிலிருக்கிறது.<br /><br />தமிழகத்தைப் பொருத்தவரையில் புழல் (சென்னை), கடலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை என ஏழு மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. பெண்கள் மையச் சிறைகள் புழல், வேலூர், சேலம், திருச்சி என மொத்தம் நான்கு உள்ளன. இதுதவிர மாவட்டச் சிறைகள் ஆறு, கிளைச் சிறைகள் (ஆண்கள்) 98, பெண்கள் கிளைச்சிறைகள் 9, சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று, திறந்தவெளி சிறைச்சாலைகள் இரண்டு என பல்கலைக்கழகங்களுக்கு இணையான எண்ணிக்கையில் சிறைச்சாலைகளும் உள்ளன. இங்கெல்லாம் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என பல லட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்டைமாநிலமான கர்நாடகச் சிறையில் கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் தினமும் பேசுவதற்காக சிறை வளாகத்தில் தொலைப்பேசி வசதிகூட செய்யப்பட்டுள்ளன!<br /><br />24 மணிநேரமும் கண்காணிப்பும், அதிகாரிகளின் கண்டிப்பும், வெளியுலகத் தொடர்பின்மையும் சிறையின் அடிப்படை விதிகள். இந்த விதிகள் கடுமையாகும் போதுதான் சிறைச்சாலைகளில் மனநோய்க் கைதிகளுக்கான வார்டுகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. இன்றைக்கும் சென்னை புழல் சிறைச்சாலை வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் அந்தச் சிறையிலுள்ள மன நோயாளிகளின் எண்ணிக்கை சிறை வாழ்வின் கொடூரமுகத்தைப் பறைசாட்டுகிறது.<br /><br />அவர்கள் எல்லாம் மனநோயாளிகளாக உள்ளே போனவர்கள் அல்ல. கைதி மனநோயாளிகளாக இருந்தால், அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மனநோயாளிகள் வார்டில் சேர்க்கப்படுவார்கள். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கைதிகளுக்கென்று பிரத்யேகமான வார்டு உண்டு என்பதை அறிக.<br /><br />செய்த தவறுக்கு அல்லது செய்யாத தவறுக்குக் கிடைத்த சிறைவாசத்தை எண்ணி வருந்தும் கைதிகள் மற்றும் தனிமையில் தவிக்கும் கைதிகள் ஆகியோர் மனநோயால் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். இவர்களைக் குறிவைத்து ஒருசில ஆன்மிக அமைப்புகள் சிறைக்குள் யோகா, தியானம் மற்றும் அற்புத எழுப்புதல் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் பலனாக திருந்துவோரின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதற்கான எந்தவொரு புள்ளிவிவரமும் இதுவரை கிடைக்கவில்லை. (இந்த வகுப்புகளை நடத்தியவர்களே பின்னொரு நாள் கைதாகி நிரந்தர சிறை வாசிகளாகிவிடுவதை பார்த்துக் கொண்டுதானிருகிறோம்.)<br /><br />சிறைச்சாலைகளுக்குள் இயங்கும் திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள் விருப்பமும், தகுதியுமுள்ள கைதிகளுக்கு வகுப்பெடுத்து, தேர்வுகள் நடத்தி பட்டதாரிகளாக்கி வருகிறார்கள். இதெல்லாம் சரி, அடிக்கடி சிறைச்சாலைக்குள் அதிகாரிகளின் சோதனைகளில் சிக்கும் செல்போன்களும், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் உள்ளே போனது யாருக்காக? எதற்காக? எப்படி? என்று சாக்ரடீஸ் பாணியில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.<br /><br />கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களில் (பிஸ்கட், பழம், பவுடர், சோப் உள்ளிட்ட பொருட்களை கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள் மூலம் கொடுக்கலாம்) மறைத்து வைத்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்று சிறை அதிகாரிகள் சொல்லலாம். ஆனால் சிறைக்குள் சென்று வருவது என்றாலே சோதனை என்ற பெயரில் சல்லடையாக துளைத்து எடுத்து விடுகிற நிலையில் சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் அந்தப் பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளவே முடியாது. தவறு செய்ததாக அவ்வப்போது சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களே இதற்கு சாட்சி. ஆனால் பெரும்பாலும் தவறிழைக்கும் காவலர்கள், அதிகாரிகள் தவிர்த்து கைதிகள் மட்டுமே சிக்குகிறார்கள்.<br /><br />உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீதான பார்வை மாறிவரும் சூழலில் சிறை வாசிகளுக்கு சில வசதிகள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் வெளியே நடக்கும் கோஷ்டி மோதல்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் சிறைக்குள் நடக்கும் கலவரங்களும் கொலைகளும் தவறு செய்தவர்களை திருந்தக் கூடிய இடம் சிறைச்சாலை என்கிற மாயையை சுக்கு நூறாக்கிவிடுகின்றன. பணமும், ஆள்பலமும் கொண்ட கைதிகள் சிறைக்குள்ளும் கோலோட்சி வரும் செய்திகளை முற்றிலும் வதந்தி என்று ஒதுக்கிவிடமுடியாது. சிறையிலிருந்து பகத்சிங் (எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்?), சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி வைகோ ஆகியோர் படைத்த இலக்கியங்களுக்கு இணையாக சிறைக்குள் மிகப் பெரிய கொலை, கொள்ளைத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கினற்ன. ஆபாசப் படங்கள் எடுத்து இணைய தளங்களில் உலவவிட்ட டாக்டர் பிரகாஷ் (தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கைதான முதல் நபர்) கூட நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிவிட்டாராம்.<br /><br />வசதிகள் பெருகிக் கொண்டே போனாலும் வானமே எல்லை என சுதந்திரமாக வாழும் உலக வாழ்க்கையோடு சிறை வாழ்க்கையை ஒப்பிட முடியாது. சிறைக்கோட்டங்கள் அறக்கோட்டங்கள் ஆகட்டும் என்ற காப்பிய நாயகி மணிமேகலையின் கனவை ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி திகார் சிறையில் நடைமுறைப்படுத்தினார் என்பதை காலம் பதிவு செய்திருக்கிறது. மணிமேகலைகளும், கிரண்பேடிகளும் உருவானால் சிறைச்சாலைகள் இல்லாத கைதிகள் இல்லாத ஒரு சமூகம் நிச்சயம் உருவாகும்.<br /><br />-பொன்னுசாமி (நன்றி:www.earangam.com)வே.வெற்றிவேல் சந்திரசேகர்http://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com2